வாசகர்கள் கருத்துகள் ( 46 )
இப்போதைய தமிழக முதல்வர் செய்வதெல்லாம் மக்களை திசை திருப்பவே. மற்றபடி எதுவும் இல்லை .இந்தமாதிரியான வாய் சவடால்களால் மக்கள் ஏமாறாமல் இருந்தால் சரி. அடுத்த தேர்தல் வெகுதூரத்தில் இல்லை, எல்லாரும் கவனமாக இருந்தால் சரி.
விற்றது யார்? ஓசி ரயில் தானே
பாரதியார் பாடலுக்கு ஏற்ப அச்சமில்லை அச்சமில்லை என்றபோதிலும், கச்சதீவை கச்சதீவை தாரைவார்த்து தந்தபின், மிச்சும் என்ன மிச்சம் என்ன என்று கேட்க வந்தாயா?
கச்சத்தீவை மீட்க உங்க நைனா கச்சத்தீவை வித்த invoice வேணும் நைனா.
நம்ம கட்டுப்பாட்டுல இருந்த கச்சத்தீவு எப்படி இலங்கை கைக்கு போச்சு, அது கை மாறிப் போன போது யார் தமிழ் நாட்டுல ஆட்சியில இருந்தாங்க, அவங்க ஏன் அப்படி போக விட்டாங்க ன்னு எல்லாத்தையும் விவரமா சொல்லி தீர்மானம் போட்டு இருக்கலாமே அப்பா
இத்தினி நாள் இல்லாமல் இப்போ திடீர் என்று எப்படி ஞனோதயம் ஏற்பட்டது. பிரதமர் எடுக்கும் முயற்சிக்கு தடை கல் போட எத்தனிக்கும் ஜனநாயக விரோதி. அப்பனுக்கு தப்பாமல் பிள்ளை.ஒட்டு பிச்சைக்கு எத்தனிக்கும் முதல் நபராக இருக்கும் திருட்டு கூட்டத்தின் தலைமை.பதவி பறி போயிட கூடாது என்று ஆதங்கம்.
கச்ச தீவை..... இவர்களே கொடுப்பார்களாம் (கான் கிராஸ் மற்றும் திமுக கூட்டணி)..... பிறகு திரும்ப பெற வேண்டும் என்று இவர்களே தீர்மானம் கொண்டு வருவார்களாம்..... யாரை ஏமாற்ற இந்த நாடகம் ???... நாட்டு மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அடுத்த தேர்தல் வரை பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே உழலும் திமுக வால்க வால் வால் வால் வாள் வாள்
இந்த விஷயத்தை திராவிஷ அப்பா அவர்கள், கச்சத் தீவை தாரை வார்த்துக் கொடுத்த அவரது அப்பா, அதாவது, திராவிஷ தாத்தா காலத்தில் நிறைவேற்றி இருக்க வேண்டும்.
இவங்க தூக்கி குடுப்பாங்களாம் அதை இப்போ பாஜக திருப்பி வாங்கனமா? போக்கத்தவங்க.