வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இயேசுயப்பா
லஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசாங்கமும் அரசியலும் இணைந்து செய்யும் குற்றத்தை அதுவே சரிசெய்யும் என்று நினைப்பது முட்டாள்தனம்.
இவர்கள் திராவிட முதலீடு மூலம் வேலை வாங்கியவர்கள் - எப்படி யோக்கியமாக இருக்க முடியும்?
கோட்டாவில் ஜொலிக்கும் திராவிட குஞ்சுகள்.
இவர்களைப் பார்த்தால் ஊழியர்களைப் போல் தெரியவில்லையே திருட்டு திராவிட கழக ரவுடிகள் போல அல்லவா இருக்கிறார்கள்
இஷ்டத்துக்கு லஞ்சம் வசூலிக்கும் சுயாட்சி கேட்டு, பேரூராட்சிகள் தீர்மானம் இயற்ற வேண்டும்.
லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை,போதை பொருள் கடத்தல் மற்றும் விநியோகம், இவைகள் நடக்காத நாட்களே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தமிழகத்தை மாற்றி இருக்கிறது திமுக அரசு. இந்த அவலங்கள் போதாதா திமுக அரசை கலைக்க.