வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழக அரசு ஆபத்தான இடங்களில் குளிக்க எப்படி அனுமதிக்கிறது?? அந்த இடத்தில் தடுப்போ அறிவிப்பு பலகையோ ஏன் வைக்கவில்லை?
ஆழியார் ஆற்றில் ஆழம் அதிகம். அரசு எச்சரிக்கை பலகை மற்றும் ஆழமான பகுதிகளில் தடுப்பு அமைக்க வேண்டும்
உயிரிழந்த மாணவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மன வலிமையை வழங்க இறைவனை வேண்டுகிறேன். எங்கு சென்றாலும் நமது உண்மைக்கும் உயிருக்கு பாதுகாப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது. எதுவாக இருந்தாலும் இழப்பு அந்த மாணவர்களை சார்ந்த அத்துணை நபருக்கும் தான்.
ரொம்ப யோசிச்சா இப்படித்தான். இவ்வளவு துல்லியமாக கருத்துச் சொல்லும் உங்களுக்கும் இந்த மாணவர்களின் துர்மரணத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிக்கூட விசாரிக்கலாம்.
காஸ்மீர் சோகம் முடிவதற்குள் இப்படியொரு சோகம் அதுவும் கல்லூரி வேந்தர்கள் மாநாடு நடக்கும்போது கல்லூரி மாணவர்கள். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா ன்று பார்க்கலாம்