வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஊழியர்கள் போராட்டம் கை கொடுக்குமா.
நல்லா நடிக்கிறானுக. உண்டி குலுக்கிங்க. நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுகிற மாதிரி அழறேன் என்கிற கதை தான் இந்த கம்யூனிஸ்ட் கூட்டணி. ஏற்கனவே கோவை பேரவை சங்கம் 50 சதவிகிதம் வாங்கிக்கொடுத்துட்டாங்க.
ஓய்வு பெற்ற ஒவ்வொரு ஊழியருக்கும் ஓய்வுகால பண பலன்கள் பல லட்சங்களி்ல் தரவேண்டியிருக்கும். அந்த தொகையை பிரித்து மகளிருக்கு தலா ஆயிரம் என்று கொடுத்தால் எத்தனையோ ஆயிரம் பேர் பயனடைவார்கள். நீங்களே கணக்கு போட்டு பாருங்க. உங்கள் குடும்ப ஓட்டுக்கள் நாலு அல்லது ஐந்தைத் தாண்டுமா. ஆனால் மகளிர் உரிமைத்தொகை மூலம் ஆயிரம் ஏன் லட்சம் ஓட்டுக்களை கூட அள்ளலாம். மொத்த பணத்தையும் உங்களுக்கு தூக்கிக் கொடுத்து விட்டால் விடியல் அரசுக்கு என்ன பிரயோசனம் என்று நியாயமாக யோசிச்சுப் பாருங்க.
இருட்டு கடை அல்வாவை முதல்வர் ரசித்து ருசித்து சாப்பிட்டார் என்று செய்தி வந்ததே... நீங்கள் பிடிக்கவில்லையா... பொறுங்கள் உங்களுக்கும் அதை தருவார் நம்புங்கள் ..