வாசகர்கள் கருத்துகள் ( 19 )
விஜய் சொந்த கிராமத்துக்கு வந்தே இருக்க மாட்டார். சொந்த ஊர் என்றால் சென்னை என்பார். முத்து பேட்டை, தங்கசி மடம் எல்லாம் தெரிந்தே இருக்காது. ஒட்டு போட , மாமா கதை எல்லாம் தான் சொல்லுவார். தேர்தல் பாத்திரம் பற்றி விலாவாரியா கேள்வி கேட்பவர்கள் இவருக்கு எங்கிருந்து கட்சி நடத்த பணம் வருதுன்னு கேட்கமாட்டார்கள்
விஜய் சாதாரண விஜய் அல்ல. ஜோசெப் விஜய். திமுகவின் மைனாரிட்டி ஓட்டுகளுக்கு ஆப்பு.
சோத்துக்கு மதம் மாறிய பாலைவன அடிமை கூட்டம் ஏன் இன்னும் ஹிந்து பெயர்களில் ஊரை ஏமாற்றி திரியுறானுங்க
ஊரை ஏமாற்றி திரியுறது தான் அவனுங்களோட நாடி நரம்பில் ஊறிப்போன ஒன்று, நாம தான் எச்சரிக்கையா இருக்கணும்.
அவன் அவன் தமிழகத்திலே பிறக்காம பொய்யா ஒரு ஊரை சொல்லி அதுதான் எங்க பட்டன் ஊருனு கதை விட்டுட்டு திரியிறானுங்க குறிப்பா அந்த வளர்ந்து கேட்ட நடிகன். விஜய்க்கு எல்லாம் சொந்த ஊருனு ஒன்னு இருக்கு அங்கு இருந்து அரசியல் ஆரம்பிச்சு இருந்து இருக்கனும். அதுக்கு தகப்பனார் பேச்சை கேக்கணும் அது எங்கே அப்பனை கண்டா ஒரு மைல் தூரம் ஓடுறது. வேண்டதனானுங்க சகவாசம் வேற. பிறகு வெற்றி எப்படி தன்னை நோக்கி ஓடி வரும்.
கலர் காலரா ரீல் வுடுறாங்கோ. அம்மாவின் வீட்டில் பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் எதனால் அப்பாவின் வீட்டில் பிள்ளை பேறு நடந்தது
tnpsc ல இந்த கேள்வி நிச்சயம் வரும், அவன் எங்க பொறந்தான் எத்தனை படத்துல அடிச்சான் அதுல எத்தனை ஆடம் ஓடிச்சு விளங்கிடும்
தினமலர் உன் மேல உள்ள மரியாதை எல்லாம் போகுது அவன் ஒரு தற்காலிக அரசியல் வியாதி அடுத்த வருஷம் அவன் வெறும் நடிகன் மட்டுமே அவன் ஆளுங்கட்சிக்கு பயந்துதான் இந்த கட்சியை ஆரம்பிச்சான் சீக்கிரம் மூடிடுவான், ஆனது அட்டா ரஜினிக்கேய அந்த கதின்னா இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு முக்கியத்துவம் தராத அவனை பத்தி ஏதுக்கு இந்த புராணம் நிறுத்திக்கோ ஒரே போர் அடிக்கித்து இதுக்கு மேல இப்படி செய்யாத
இந்த செய்தி இப்போ வெளியிடுவதற்கு காரணமே கிறித்தவர்கள் ஓட்டுக்களை பெறுவதற்காகத்தான்.
ரொம்ப முக்கியமான தகவல். ஏற்கனவே சினிமா பித்து தலைக்கேறிப்போன விசிலடிச்சான் குஞ்சுகள் அந்த ஊருக்கும் யாத்திரை கிளம்பிடுவானுக.
இதே போல் கோபாலபுர கும்பலின் பூர்வீகம் அறிந்தால் நன்றாக இருக்கும்