வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கூட்டணி ஆட்சியென்றாரே, திமுக அதிமுக மற்றும் காங்கிரஸ் பாஜக இவர்களோடு கூட்டுச்சேர்வாரா? இப்போதே தெளிவுப்படுத்தினால் நன்று.
ஆப்பு சீவி கொண்டிருக்கிறார்கள் நல்ல எண்ணெ தடவி இரக்கினவனுடன் ஐயோ அம்மா சத்தம் சரண்டர் தான்.ஆப்பு தயாரிக்க ஆடர் பெற்றிப்பது கொடகல்லு பிரதர்ஸ். நிறையா ஐவேஜு இருப்பதால் தான் அவர்கலிடம் ஆர்டர் கொடுக்க பாட்டிற்கு. இதுக்குமுன் ஒரு பெரிய்ய்ய நடிகர் கட்சி தொடஙக பொரேன் என்று அறிக்கை கொடுத்தவுடன் கொடகல்லு பிரதர்ஸ் ஆப்பை காட்டியவுடன் சரண்டர் ஆகி கேட்கும் இடத்திலெல்லாம் கையெழுத்து வாங்கிகோங்க நான் இல்லை என்று சொல்லி இமயமலைக்கு ஓட்டம் பிடித்தார்.
அப்பா ஏராளமா படமெடுத்தார். நீங்க நடிச்சீங்க. பிளாக்கில் டிக்கட் விற்பனை வசூல் அமோகம் ஒரு ரூபாய் கூட கறுப்புப் பணப் பரிமாற்றம் நடக்கவில்லைன்னு நீங்க சொன்னா நம்ப ஆளில்லை. நீங்க அரசியல் நேர்மை பற்றிப் பேசினால்?
அரசியலில் நேர்மையா? கிட்டத்தட்ட 250 எம்பிக்கள் மேல் குற்ற வழக்கு, கிட்டத்தட்ட 170 எம்பிக்கள் மேல் பாலியல் வழக்கு உள்ளது
கறுப்புப் பணமில்லாமல் அரசியலில்லை திரையுலகமுமில்லை. அரசியல் நேர்மைப் பற்றி நீங்கள் கேட்டது நியாயம்தான். ஆட்சியிலும் அரசியலிலும் நடக்கின்ற ஊழல்களை இவரால் கட்டுப்படுத்த முடியுமா?
தெரியாத்தனமாக புள்ளையாண்டானுக்கு துணை முதவர் பதவி கொடுக்க போக மேலும் அவரை ஊக்குவிக்க தமயன் தான் வைத்த எல்லா பரிச்சைகைளிலும் தேர்வு பெற்று முதலிடம் பெற்றதாக பெருமைப்படும் முதவரின் செயல் எதையோ எடுத்து சொரிந்து கொண்டாராம் என்பது போலாகிவிடும் விரைவில் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் அதுபோன்போன்றாகிவிடும்
building strong ஆனா பேஸ் மென்ட் வேஸ்ட் பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கும் பினிஷிங் சரி வாழ்த்க வாழ்க வண்டு முருகன்
பதவி ஆசை. அதனால் தான் அழைப்பு. பல ஆண்டுகளாக கட்சி நடத்தும் நபர்கள் இவரை முதல்வராக ஏற்று ஜிங்கி அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார். கட்ட பட்சாய்த்து, ஜாதிய கட்சிகளை அழைக்கிறார்.அவர்களை வைத்துக்கொண்டு எப்படை ஊழலு அற்ற ஆட்சி எப்படி தருவார். பிற கட்சிகளே உஷார் கூட்டணி வைத்து இவரை வளர்த்து விடாதீர்கள்.
வலது இடது திருமா இன்ன பிற கூட்டணிமாற வாய்பள்ளது மாறினாலும் ஆட்சியில் அமர முடியாது என்பது குழந்தையும் அறியும்
நல்ல விஷயம். தனியாக ஜெயிக்க முடியாது என்று ஒப்பு கொண்டார். தீ மு க வுடன் கூட்டணி சேர்ந்தால் மந்திரி பதவி கிடைக்காது. கொள்ளை அடிப்பது easy
உங்கள் பேச்சிலிருந்து தெளிவாகத் தெரிகிறதுஎன்னவெனில் எந்தக் காலத்திலும் நீங்கள் அதிமுக, திமுக மற்றும் பிஜேபியுடன் ஒட்டுறவாடப் போவதில்லை என்று... அதுவே மிக மிக நன்று... மேலும் நீங்கள் கூட்டணி ஆட்சி என்று அறிவித்தவுடன் உடனடியாகத் துண்டு போடக் காத்திருக்கும் துக்கடா கட்சிகளான புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தமிழருவி மணியன், விஜயகாந்த் மரணத்திற்கு பின் தேய்பிறையை நோக்கிப் போகும் பிரேமலதாவின் தலைமையிலான தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் வாசன், பாமக பெட்டி ராமதாஸ் மற்றும் சின்ன மாங்கா அன்புமணி போன்றவர்களை தூரத்தில் துரத்தியடியுங்கள்... ஏனெனில் தமிழகத்தில் அரசியல் கோமாளிகளாக உலா வரும் சீமான் மற்றும் அண்ணாமலையைப் போன்றவர்களே மேற்கண்ட கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும்... இவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. மக்கள் விரும்பும் தலைவராக நீங்கள் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமென விரும்பினால் மேற்கண்ட தேவையற்ற சுமைகளை நீங்கள் சுமக்காமல் தனித்திருப்பதே நலம்... அதுவே உங்களுக்கு பலம்... உங்கள் நீண்ட அரசியல் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...
அதென்ன தமிழகத்தில் அரசியல் கோமாளிகளாக உலா வரும் சீமான் மற்றும் அண்ணாமலை...இன்னைக்கு ஊழல் பத்தி பேசுறாரே சினிமாவில் போலீஸ் அதிகாரியாக நடித்த விஜய், அந்த ஆளும்கட்சி ஊழலை ஒரு வலுவான எதிர்க்கட்சி செய்யும் வேலையை தனி மனிதனாக மக்கள் மத்தியில் ஆதாரத்தோடு கொண்டு வந்தது இந்த ஒரிஜினல் போலீஸ் அதிகாரி அண்ணாமலை தான்........
தமிழகத்தில் 2026 இல் கூட்டணி ஆட்சிதான் என்று திரு அண்ணாமலை அவர்கள் ஓராண்டுக்கு முன்பே பிரகடனப்படுத்திவிட்டார். இது காலத்தின் கட்டாயம்