வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நீ அங்க போயி என்னாடா பண்ணப்போற? அரசியல் செய்யப்போறியா? உனக்கு அதெல்லாம் வராது பேசாமல் போயி திரிசாகூடவோ எந்த நடிகை கூடவோ நடி.. இருக்குற அரசியல் வ்யாதிகளே நாட்டுக்கு கெடுதல் தான் செய்றானுங்க, தினம் தினம் ஏண்டா புதுசா வரீங்க
நாட்டின் வளர்ச்சி கெடுக்க இதெல்லாம் ஒரு பொழப்பா
அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக அந்த திமுக அனுதாபிக்கு மிகப்பெரிய தண்டனை வாங்கிக்கொடுக்க ஒரு மிகப்பெரிய போராட்டம் நடத்த துப்பில்லை? வெறுமனே ஆளுநரை சந்தித்து பேருக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டு காத்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கு டாடா காட்டிவிட்டு சென்றவர். பரந்தூருக்கு செல்கிறாராம் இந்த திமுக புதிய அடிமை. அங்கும் அப்படித்தான் போராட்டக்காரர்கள் சிலரிடம் சிறிது பேசிவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து தமிழக அரசிற்கு எதிராக எந்த கருத்துக்களையும் சொல்லாமல் ஒன்றிய அரசு என்று கூறி மோடி அரசை சாடிவிட்டு செல்வார் இந்த திமுக அடிமை. பிறகு கமல் போல் ஒரு MLA சீட்டோ அல்லது ஒரு MP சீட்டோ வாங்கிக்கொண்டு கட்சியையும் கட்சி தொண்டர்களையும் திமுக விடம் அடமானம் வைத்துவிட்டு அறிவாலய நிரந்தர அடிமையாகிவிடுவார் கமலை போல. ஜோசப் விஜயின் ரசிகர்களே இவன் ஒரு ஏமாற்றுப்பேர்வழி. விழித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த நேர்மையான வேறு கட்சிகளுக்கு சென்றுவிடுங்கள். வண்டவாளம் தண்டவாளம் ஏறிய ஈவேராவை கொள்கைத்தலைவனாக வைத்துள்ள இவன் அரசியலில் தொண்டர்களை பின்னோக்கி இழுத்து செல்கிறான். ஜாக்கிரதை
இந்த போலி வளர்ச்சி தமிழக மக்கள் தடுக்கனும்
பரந்தூரில் பிரமாண்ட போட்டோ சூட் - - நடத்தி என்னா ஆக போகுது ? . .
இவனும் உருப்படாத அரசியல் தான் செய்கிறான்.. மக்கள்தொகை பெருக்கத்திற்க்கேற்ப கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது.. 20 ஆண்டுகளுக்கு முன்பு துணை நகரம் அமைக்கும் திட்டத்தை இப்படி தான் ராமதாஸ் கூட்டம் எதிர்த்தது தடுத்தது.. இன்று சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கிறது...எப்படியும் புதிய கட்டிடங்கள் தானாக வந்துகொண்டே இருக்கும் அதை தடுக்க முடியாது.. மக்களும் பிள்ளைகளை பெத்துக்கொண்டு தான் இருப்பார்கள்... அதற்க்கேற்ப கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. இவனை போன்ற தற்குறி அரசியல்வாதிகளால் நாட்டிற்ற்கு கேடு தான்.
பரந்தூர் விமான நிலையம் தமிழகத்துக்கு மிகவும் தேவையான ஓன்று. தமிழக விமான பயனாளிகள் இப்போ பெங்களூரு விமான நிலையத்தையே அதிகம் நாடுகிறார்கள். வாரிசு கழகத்தினால் அடையாளம் காட்டப்பட்ட ஓசூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வர இன்னொரு 30 ஆண்டுகள் ஆகலாம். கேரவன் தலைவருக்கு அதை பற்றி ஒரு புரிதலும் இல்லை
1). வரவேற்கத்தக்கது. வீட்டில் இருந்து அரசியல் பண்ண முடியாது. 2). இரண்டு திராவிட கழகத்திலும் மற்றும் இயக்கத்திலும் ஒரு வெற்றிடம் உள்ளது. 3). களப்பணி, தற்கால சூல்நிலைகள் ஏற்ப சித்தாந்தங்கள், எல்லோரையும் அரவணைத்து செல்லுதல் ஆகியவற்றை விஜய் கடைபிடித்தால் நிச்சயமாக எதிர்காலம் உண்டு.
அன்பே சிவம் நல்ல இருங்க
விஜய்யை விமானத்தில் ஏற அனுமதி கொடுக்க கூடாது. வளர்ச்சி வளர்ச்சி என்று ஒரு பக்கம் புலம்புவது, மறுபக்கம் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்வது.
பரந்தூருக்கு பறந்து செல்வதற்காக செல்கிறாரா வெற்றிக்கு மேல் வெற்றி இவருக்குத்தான்
நல்லவேளை பரந்தூரை பனையூருக்கு கூட்டி வர சொல்லாமல் விட்டாரே என்று சந்தோஷப் பட்டு கொள்ள வேண்டும்.
எஜமானரை எதிர்த்து கூட்டம் போடுகிறாரே?? விமான நிலையம் எல்லாம் ஒன்றிய பாஜக வின் பாயாசம் என்று யாராவது எடுத்து சொல்லுங்கப்பா, பாவம். என்ன பேசப் போறார்? விமான நிலையம் வரக்கூடாது என்றா??? இல்லை. விமான நிலயத்துக்கு அனுமதி கொடுத்த திமுக வை திட்டுவார். அனுமதி கொடுக்காவிட்டாலும் ஒன்றிய அரசு செயல் படுத்த முடியும் என்பதை ஊடகங்களும் மறைத்து விடும். பராந்தூர் கூட்டத்தை வெச்சு 3 நாள் ஓட்டலாமே
நிலம் கையக படுத்தி கொடுப்பது ஆளும் திமுக அரசு தானே. மத்திய அரசின் 8 வழி சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது குண்டர் போட்டது திமுக தான். மத்திய அரசு அல்ல.