வாசகர்கள் கருத்துகள் ( 137 )
சிலர் எதிர் கருத்தை ஏற்க முடியாமல் ரிப்ளை செய்யும் காலத்தை இயங்காமல் இருக்க செய்வது ஏன்?
தோசை சுடுறதை விட்டுட்டு புட்டு விக்க போரரா??
இப்போது தேவையில்லாமல் மத்திய மாநில அரசுகள் ஏன் மொழிப் பிரச்சினையில் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கின்றன என்பது தான் புரியவில்லை. ஏற்கனவே இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாடு தவிர மும்மொழி திட்டத்தில் தான் இருக்கின்றன. அப்புறம் எதுக்கு PM ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கணும் இப்போ ஏற்க மறுக்கிறார்கள் என்று தேவையில்லாமல் நிதி தரமாட்டேன் என்பது சின்ன பிள்ளைகள் தட்டை காட்டில் விலையாடுவதப போல இருக்கிறது. இரண்டு அரசுகள் நடப்பது போல தெரியவில்லை. இந்த திட்டத்தில் இணைந்தால் ஹிந்தி நிச்சயம் அமுல் படுத்த நேரிடும் என்பது திமுகவிற்கு தெரியும் ஆனால் அடுத்தாண்டு தேர்தல் வருகிறது மே மாதம் கல்வியாண்டு துவங்கி விடும் அப்போது ஹிந்தி யை அமுல் படுத்தனும் என்ற காரணத்தால் பல்டியடிக்கின்றனர் திமுக அரசு மும்மொழி என்றால் ஏதாவது ஒரு மொழி , ஹிந்தி கட்டாயம் இல்லை விருப்பம் போல் படிக்கலாம் என்று ஏமாற்றுகிறது. அப்படினா மத்திய அரசு பணிகளுக்கு ஹிந்தி கட்டாயமில்லை என்று ஏன் இதுவரை அறிவிக்கவில்லை எனவே இருவரும் தமிழக மாணவர்களுடன், மக்களுடன் விளையாடி பார்க்கின்றனர் முடிவு புஷ் வானமே
Keep crying our Tamil
தியாகராஜனுக்கு தமிழே ததிகிணத்தோம். ஆனால் தலைக்கனம் டன் கணக்கில்.
அறிவுக்கேத்த குழந்தை??
இரண்டு மொழி கற்ற தமிழ் மக்கள் வேலை கிடைத்து உலகம் முழுவதும் செல்லும் போது மூன்று மொழி கற்ற வடநாட்டவர் வேலை தேடி ஏன் இரண்டு மொழி கற்கின்ற தமிழ் நாட்டுக்கு வர வேண்டும்.
தமிழ் இளைஞர்கள் காலை ஆறு மணிக்கே டாஸ்மாக் unofficial கடையில் சரக்கடிக்க போகிறான் ..ரெங்கநாதன் தெருக்கடைகளில் ராஜஸ்தான் இளைஞர்கள் கடைகளில் வேலை பார்க்கிறார்கள் ..சரவணா ஸ்டோர் முதல் முருகன் இட்லி கடை வரை பீகார் உத்திர பிரதேச பெங்கால் இளைஞர்கள் .. மகளிர் அழகு நிலையங்களில் நார்த் ஈஸ்ட் பெண்மணிகள் வேலை பார்க்கிறார்கள்
இங்கிலிஷ் மட்டுமே கற்றுக்கொள்ளும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வேலையில்லா இளைஞர்கள் கிடையாதா ..ரெஸ்ட்டாரெண்ட் வாசல்களில் மற்றும் டிராபிக் சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்கள் கிடையாதா ?
கிராமங்களில் போதிய தமிழ் தவிர பிறமொழிகளில் பழக்கம் இல்லாத பெற்றோர்கள் பெற்ற பிள்ளைகள்,மூன்றாம் வயதில் மூன்று மொழி கற்க கட்டாயமாக்குவது சராசரி மற்றும் குறைந்த அறிவுள்ள பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். பயத்தினால் பள்ளிக்கு செல்லமாட்டார்கள். அடிப்படை கல்வி கூட கற்க முடியாத சூழ்நிலை உருவாகும்.
தாய் மொழியில் தான் இறைவழிபாடு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை ஐயாவால் கூற முடியா என்று ஹிந்துக்கள். கேட்கிறார்கள்
ஏலே உனக்கு இதேதான் வேலையா எந்த இந்துக்கள் கேட்டார்கள் நீ கேட்கிறேனு சொல்லு முதலில் நீ உன் போலி பெயரையாவது ஒழுங்காக பதிவிடு நீ போடும் கருத்தை எல்லாம் மக்கள் கேட்கிறார்கள் அவர்கள் கேட்கிறார்கள் இவர்கள் கேட்கிறார்கள் என்றுதான் இருக்கிறது நேரடியாக கேட்க வக்கில்லை
என்னன்னா இவனுக்கு சொந்த அறிவு கிடையாது .
அண்ணாமலை புட்டுப் புட்டு வைப்பதெல்லாம் இருக்கட்டும், எப்போது தேர்தலில் நின்று வெற்றி பெறப் போகிறார்?
திமுக தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு வாரி வழங்குவதை நிறுத்தும்போது அண்ணாமலை அவர்கள் மகத்தான வெற்றி பெறுவார். எம்ஜியாரால் தீய சக்தி என்று சொல்லப்பட்ட திமுக அப்பொழுது அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்
உதயநிதி சொந்தமாய் படித்து TNPSC குரூப் 4 பாஸ் செய்யும் போது அண்ணாமலை என்று வைத்துக்கொள்ளலாமா!
நீங்க அதாவது உங்கள மாதிரியான கோபாலபுர கொத்தடிமையாளர்கள் ஓஷியும் இலவசமும் வாங்கி விஞ்ஞானரீதியான ஊழல்வாத கட்சியான திராவிட மாடலுக்கு ஓட்டளிப்பதை நிறுத்தினால் அண்ணாமலை மாதிரியான நல்லவர்கள் தேர்தலில் நின்று ஜெயிப்பார்கள்
அண்ணாமலை ஒன்று புரிந்து கொள்ளுங்கள் பழனிவேல் தியாகராஜன் பிள்ளைகள் அமெரிக்கா அம்மாவிற்கு பிறந்தவர்கள். அனாலும் இந்தியாவில் தன உள்ளனர் நீங்கள் அவர்களையம் மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட முடியாது. ரொம்ப பேசினால் டிரம்ப் பேச வேண்டிவரும் பின்னர் மோடியே உன் வாயை அடைக்க வேண்டிவரும்
ஏன் ஒப்பிட முடியாது? அவர்கள் என்ன அவ்ளோ அப்பா டக்கரா? அனைவரும் சமம். சம கல்வி சம உரிமை. ரொம்ப பேசினால் டாஸ்மாக் ஊழலில் அனைவரும் உள்ளே போக வேண்டி வரும்
இங்கே ஏன் வந்து வாழ்கிறானுக. அமெரிக்கா போக வேண்டியது தானே. திமுகவில் அமைச்சர் பதவிக்கு ஆள் கிடைக்கலையா? மகேஷ் புள்ளை உதயநிதி புள்ளைங்களையாவது மந்திரிகள் ஆக்கலாமே.
new york கொத்தடிமை ....ptr சொன்னது புளுகுதன் என்று உன் மராமண்டைகு புரியுதா