வாசகர்கள் கருத்துகள் ( 40 )
அந்த சுயயமரியாதைக்கு தான் ஒனக்கு பிளாஸ்டிக் ஷேர் போட்டு கெளரவிக்கிறானுங்களோ ஹாஹாஹா. த்தூ
அடேங்கப்பா நம்ம குருமாவை சுற்றித்தான் தமிழகமே உள்ளது. ஆதிமுக திமுக,விஜய்,பப்பு காங்கிரஸ்,சிறுபான்மை முஸ்லீம், அல்லேலூயா கட்சிகள்,சீமான்,பிரேமலதா கட்சிகள்உண்டியல் கட்சி ஆட்டத்தில் இல்லை எல்லாம் இனி ஒரே குருமா புராணம் தான்.நமது அடுத்த முதல்வர் யாரென்று தீர்மானிக்கும் வாழும் அண்ணல் பெரியார், அம்பேத்கர்,காந்தி அடிகள், நெல்சன் மண்டேலா, சேகுவேரா, எனக்கு தெரிந்து இவ்வளவுதான்அண்ணன்,விடிவெள்ளி வாழ்க வாழ்க
அப்பன் குதிக்குள்ள இல்ல, ஏற்கனவே மது ஒழிப்பு நாடகம் எல்லாம் பார்த்தாச்சு குருமா நீ தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது ஏதும் பண்ண அரசியலுக்கு வரல அது உனக்கு ஒரு பொழப்பு சில சமுதாயத்தை சேர்ந்தவங்களுக்கு மட்டுமே மத்தபடி உனக்கு உழைக்க தெரியாது வியர்வை மண்ணிலே விழா கூடாது ஜாதி அரசியல் பண்ற எவ்ளோ புயல் மழைன்னு வருது ......
அவர் பேசியது உங்களுக்கே விளங்கலையா , விளங்கிடும் , என்ன கொடுமை சரவணன் இது ....
சரக்கு மிடுக்கு திம்மாவாலி பம்மாத்து காட்டுற மாதிரி இருக்கே.
வல்லவனுக்கு வல்லவன் வையாகதில் உண்டு திருமா குருமா வைக்க உதித்து விட்டான் ஆதவன். தாழ்தகபட்ட மக்களின் பிரீதிநிதி என்று கூறிக்கொண்டு இஸ்லாமியாரின் பினாமி முகதை ஆட்சியில் பங்கு என்று கருத்து அம்பு கொண்டு வீழ்த போகிறான் குருமா தலையை . வாழ்துக்கள் தாழ்தகபடிவர்களின் உண்மை தலைவன் AA
திருமா நல்ல நாடகம் போடுகிறார். இரட்டை வேடம். சீட்டுக்காக இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார். இவரை போய் நம்புகிறது ஒரு கூட்டம்.
நீதான் தைரியமான ஆளாச்சே. பயப்படாம பெயரை சொல்ல வேண்டியதுதா னே கோபால். முதலில் சரக்கையும் மிடுகையும் மீட்டு எடு.
ஆட்சியில் பங்கு வேணும் என்பதற்காக ஆதவ் மூலமாக மறைமுக அரசியல் செய்வதே குருமாதான்
வேலியில் போனதை எடுத்து, மேலே விட்டுக்கொண்டு கதை இது தான். பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுவது இது தான். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் இது தான். ஒன்று பேசியது சரி என்று சொல்லணும், இல்லையேல் கட்சியை விட்டு நீக்கணும். அது என்ன விளக்கம் ?? விளக்கெண்ணெய் விளக்கம் தானே ?