வாசகர்கள் கருத்துகள் ( 46 )
ஒருத்தர் கூட இந்த சிங்கிள் டீக்கு ஆதரவாக கருத்துப் பதியவில்லை. 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்தும் ஊழல், ரவுடித்தனம், அடிமைத்தனம் தவிர வேறு ஒன்றும் தெரியாத ஒரு கூட்டம். ஒருமுறை ஒரே ஒருமுறை திமுகவுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்காமல் திமுகவை தேர்தலில் தனித்து நிற்கவைக்க கட்டாயப்படுத்தும் தைரியம் இருக்கிறதா?
,சீ சீ, இந்த பழம் புளிக்கும்
அரசியல் கட்சியில் தொண்டர்களுக்கு மட்டும் மட்டும் வியாபாரம் கிடையாது. தலைவர்கள் மட்டும் அனுபோக பாத்தியதை. இதனை அறிந்த மக்கள் ஏன் தலைவர்களை நிராகரிப்பது இல்லை? திருமாவளவன் அவர் சார்ந்த கட்சியின் நிரந்தர எம் பி வேட்பாளர். தொண்டர்களுக்குகாக பதவியை விட்டுக்கொடுக்கும் தலைவர்கள் தமிழக கட்சிகளில்இல்லை என்பது நிசர்சன உண்மை.
ஒண்ணேகால் சதவிகித ஓட்டு வாங்கவே முக்கும் ஒட்டுண்ணிகள் என்னிக்காவது தனியாக நின்று சுயபலத்தை காட்டி இருந்தால் மற்றவர்களை விமரிசனம் செய்யும் தகுதி வரும். அப்படி இல்லாத பட்சத்தில் வாயைப் பொத்திக் கொண்டு கிடக்கணும்.
பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று நினைக்குமாம். ஒரு சீட்டு ஆள் தன்னை தான் விஜய் கூப்பிடுகிறார் என்று நினைத்தால் அது யார் தவறு. திமுகவுக்கு மற்றும் திருமாவுக்கு யாரும் கிடைக்கவில்லை அதனால் இரண்டும் ஒன்று சேர்ந்தது. இப்போது விஜய் தான் தான் கூட்டத்தை பார்த்து ஒரு வேகத்தில் தன்னால் 2026 இல் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற அனுமானத்தில் இந்த ஆஃப்பர் பற்றி பேசி இருக்கிறார். ஆனால் உண்மை தெரியாமல் அவர் கூறி இருப்பது எந்த அளவு நடக்கும் என்பதை காலம் தான் முடிவு செய்யும். MGR கூட சில காலம் திமுகவில் இருந்து விட்டு அதன் பிறகு தான் திமுகவிடம் கணக்கு பிரச்சனையால் தனித்து நின்று ஆட்சிச்சியை பிடித்தார். சினிமாவில் இரண்டரை மணி நேரத்தில் முதலமைச்சர் மற்றும் பிரதமர் ஆகலாம். ஆனால் நிஜ வாழ்வில் அது சாத்தியம் ஆகாது. முக்கியமாக பண பலம் பொருந்திய கட்சிகள் மக்களை கூண்டில் அடைத்து வைப்பது மேலும் ஓட்டு லிஸ்டில் இருந்து பெயர்களை நீக்குவது போன்ற தில்லாலங்கடி வேலைகளை செய்வதில் திமுக நம்பர் ஒன். அதனால் இவைகளை எல்லாம் தாண்டி விஜய் வர வேண்டும் என்றால் ஓரளவு சீட் பிடிக்க முடியும் என்பது உண்மை. குட் லக் விஜய்
அறிவாலயத்தில் கூப்பிட்டு... அடி பின்னி எடுத்து விட்டார்கள் போல் தெரிகிறது...மறுப்பு அறிக்கை விடுகிறாயா இல்லை.... நாளையே உன்னை இண்டி கூட்டணியில் இருந்து வெளியே விரட்டி விடுவோம் என்று.... அதனால் தான் தினமும் அறிக்கை வருகிறது ராஜபக்சே நண்பரிடம் இருந்து !!!
இவருக்கு மணநல ஆலோசனை மற்றும் உடனடி சிகிச்சை அவசியம். 2026 தேர்தல் வரை தாங்க மாட்டார். முதுகெலும்பில்லாத புழுவைப்போல தினமும் நெளிந்துகொண்டிருக்கிறார் திருமா.
திரு திருமா அவர்களே விஜய் அவர்கள் மாநாட்டில் சொன்னது உங்களுக்கு பொருத்தம் என்று எப்படி சொல்கிறீர்கள் அவர் பொதுவாக தான் சொன்னார், எந்த கட்சி பெரும் சொல்லவில்லை, உங்கள் மனச்சாட்சி உங்களை குத்துகிறது . நீங்கள் அடிமை யாக இருப்பது உங்கள் விருப்பம், யாரும் சொல்லவில்லை உங்கள் உங்கள் கட்சி பெயரை சொல்லாத பொது நீங்கள் விமர்சனம் விமர்சனம் செஇகிறீர்கள்
நீங்களும் தானே தீபாவளி ஆஃபர் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள் (டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று...)
ஆட்சி அதிகாரத்தில் பங்கு விஜயின் பெருந்தன்மை. வாடிக்கையாளருக்கு தள்ளுபடி முதலாளி வருவாயில் இருந்து தான் . வரிப்பணத்தில் ஓட்டு பெற இலவச சலுகைகள் / தள்ளுபடி மூலம் பங்கு கொடுப்பது சரியா ? கூட்டணி அமைத்து அனைத்து அதிகாரத்தையும் தன்னகத்தில் வைத்து ஆண்டு வரும் திராவிடம் வீழும் விளிம்பு நிலையில் உள்ளது. அனைத்து கட்சியும் தனித்து நிற்க சட்டம் இருந்தால் , விஜயும் நின்று தான் ஆக வேண்டும்.