வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஹும் எல்லாம் கோட்டா சிஸ்டம் படுத்தும் பாடு குறைந்த மார்க் எடுத்தவருக்கு இடம் கொடுப்பதால் எல்லோரும் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள் குறைந்தபட்சம் ஒரு குடும்பத்துக்கு ஒருவருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் அப்பவாவது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்து இது ஒரு முடிவுக்கு வரும் இப்ப ஏற்கனவே இட ஒதுக்கீடு பெற்றவர்களே மீண்டும் பெற்று இது ஒரு சிறு வட்டத்துக்குள் இருக்கு பலன் அ னைவருக்கும் சென்று சேரவில்லை
இது வெறும் டிரெய்லர் மட்டுமே. இந்தியாவும் டாரிஃப், அல்லது ஆண்ட்டி டம்பிங் டூட்டின்னு போட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும். தேவையில்லாம டாரிஃப் ஐ உயர்த்துவரற்கு ட்ரம்ப் ஒண்ணும் பைத்தியம் அல்ல.
சீனாவில் குறைந்தபட்சம் ஊதியம் கிடையாது - ஆகவே நிறுவனங்கள் கிராமப்புறத்தில் தொழிற்சாலைகளை நிறுவி அங்குள்ளவர்களுக்கு சொற்பத்தொகை சம்பளத்தில் வேலை வாய்ப்பை வழங்கி உற்பத்திச்செலவை வெகுவாக குறைக்கிறது. கல்வி கட்டாயம் என்பதால் ஒருவரை அவரவர் தாய் மொழியிலேயே கற்ப்பிப்பதால் எளிதில் கற்றுக்கொண்டு வேலை செய்கிறார்கள்.