வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அஇஅதிமுக மீது திருமாவளனுக்கு ஏன் இவ்வளவு அக்கறை.
ஒரு நாள் காத்து இருக்கவும், தல திருமா முற்றிலும் மாறுபட்ட கருத்தை நாளை கூறுவார். திமுக தான் உண்மையான திராவிட கட்சி என்பார் . திருமா அவர்கள் இன்னும் ஒரு சீமான் ஆக மாறிவிட்டார் . காமெடி செய்தி, கடந்து போங்கள் . அவ்வளவு தான்.
மதவாத குண்டர்களைப்பற்றித்தான் கூறுகிறார்
தமிழகத்தில், தற்போது, அனைத்து பட்டியல் சமுதாய மக்களின் புதிய தலைவர் மத்திய இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்கள் தான். அவர் ஒவ்வொரு தடவை தமிழகம் வரும்போதும், மத்திய அரசு மக்களுக்கு இதை செய்துள்ளது என்ற செய்தியைக் கூறுகிறார். தமிழக அரசியலையும் THUMB CONTROL - ல் வைத்திருக்கிறார். "ஆப்பரேஷன் சிந்தூர்" நடந்த பிறகுதான் திருமாவளவன் ஒரு பாக்கிஸ்தானியர் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். இந்த யோக்கியதையை வைத்துக்கொண்டு அரசியலில் திருமாவளவன் வெற்றி பெற முடியாதே. திருமாவை நினைத்தால், ரொம்ப கவலையாக இருக்கிறது என்று அவருடைய ஆதரவாளர்களே சொல்லி வருத்தப்படுகிறார்கள். கருணாநிதி குடும்பத்தினரின் கைப்பாவையாக திருமாவளவன் இருப்பதால், பட்டியல் சமுதாய மக்களின் பெரிய பிரச்சினைகளான வேங்கை வயல், தூய்மை பணியாளர்கள், அதிகாரியை காலில் விழ வைத்தது போன்றவை நடந்த போதும், கேட்டல் குறைபாடு உள்ளவர் போல் திருமாவளவன் இருக்கிறார். திருமாவளவன் தெலுங்கு கிறிப்டோ கிறிஸ்தவரான காரணத்தால், பட்டியல் சமுதாய ஹிந்துக்களுக்கு அவரால் பத்து நயா பைசாவுக்குக் கூட பிரயோஜனம் இல்லை. எனவே, தமிழகமெங்கும் உள்ள பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பட்டியல் சமுதாய ஹிந்து ஊழியர்கள், எல். முருகன் அவர்களோடு சேர்ந்து, அவரிடம் அவர்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைப்பது பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஹிந்து ஊழியர்களுக்கு பெரும் வெற்றியைப் பெற்றுத்தரும். அவர்களின் எதிர்காலத்திலும் பல நன்மைகளைப் பெற்றுத் தரும்.
திராவிட என்பதே தென்னிந்திய பிராமணர்களை மட்டுமே குறிக்கும் அடைமொழி. புதிய காஞ்சிபுரம் மடாதிபதியின் குடிப்பெயர் கூட திராவிட் தான். ஆனால் திராவிடர் என்று ஒரு இனம் உள்ளதாக பரப்புவது பிழைப்பு அரசியல். எந்த பழந்தமிழ் இலக்கியத்திலும் திராவிட எனும் சொல் கிடையாது.