வாசகர்கள் கருத்துகள் ( 13 )
காவல் துறைக்கு தகுதி இல்லை என்று அறிந்த பிறகு அரசியல் ரீதியாக பிழைக்க வந்த மலை எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியுமோ
சரி ஓசி சோறு பிஜேபி வருவதற்கு முன்னர் ஹிந்துக்களை யார் பாதுகாத்தது
ஓசி பிரியாணி.... ஓசி குவாட்டர்.... அண்டா திருட்டு எல்லாம்.... உங்கள் வேலை.... அவர் மக்களுக்கு சேவை செய்ய பார்த்த வேலையை விட்டு விட்டு வந்தவர்.... அது சரி உங்களுக்கு வீரமணி மீது அப்படி என்ன கோபம்..... அழகிரி அவர்களின் மகன் சொன்னதை நீங்களும் சொல்கிறீர்கள் ???
சிறுபான்மையினர் மட்டும் மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்பது சுத்த பயித்தியக்காரத்தனம். ஆலயங்களில் இருந்து அரசாங்கம் வெளியேறவேண்டும் - அப்படி முடியவில்லை என்றால் சர்ச் மற்றும் மசூதிகளில் தங்கள் ஆட்களை நியமிக்க வேண்டும். கணக்குகள் பொது வெளிக்கு வரவேண்டும். அதுதான் உண்மையான வெளிப்படைத்தன்மை.
மலை சரியாத்தான் சொல்லி இருக்காரு.... இந்த கேடுகெட்ட இழிபிறவிகளான இந்து விரோத திருட்டு திராவிட ஓங்கோல் கோவால் புர கொள்ளை கூட்ட திருட்டு குடும்பத்தை தமிழக இந்துக்கள் அடித்து விரட்டும் காலம் நெருங்கி விட்டது ..
கயவர்களின் பொண்டாட்டிக்கு தனி தரிசனம். இந்த அநியாயம் நடப்பது வேறெங்கும் நடக்காது. திருடர்கள் கயவர்கள் கையில் சாவியை ஒப்படைபதற்கு ஒப்பாகும்.
இந்த மாநாட்டில் எவரும் அரசியல் பேசவில்லை. அவர் பேச்சு பேசிய அரசியல் வாதிகளுக்கு எதிராக கேட்ட கேள்விகளே.
ஞாயிற்று கிழமையில உங்க கும்பல் யாருக்கு வோட்டு போடவேண்டும் அப்படின்னு சொல்லல வயிறு எரியுதா ஐஸ் வாட்டடர் குடிக்க போவியா
ஆன்மீக மாநாட்டில் அரசியல் பேசுவது ஏன் எந்த கடவுள் அரசியல் பேச சொல்கிறது ? பதவி ஆசை
நல்லா படிச்சு பாருங்க.அவர் எங்கே அரசியல் பேசினார்.அரண்டவன் கண்ணுக்கு இருண்ட இதெல்லாம் பேய்.
நானும் தேடி பார்த்தேன், அரசியலை எங்கும் பேச இல்லையே. உங்க கண்ணில் பட்டதை எடுத்து விடுங்க.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல.. அங்கே கூடிய கூட்டம் உங்களை பயம் கொள்ள வைத்து இருக்கிறது.. நாம் குவாட்டர் ஓசி பிரியாணி கொடுத்தாலும் இவ்வளவு ஆட்கள் வருவதில்லை.. வரும் தேர்தலில் கண்டிப்பாக ஆப்பு வைத்து விடுவார்கள் போல.. அந்த பயம் தான் உங்களை இப்படி புலம்ப வைத்து விட்டது.