வாசகர்கள் கருத்துகள் ( 22 )
வருங்கால அமெரிக்க அதிபர்
அண்ணாமலைக்கு நல்லா தெரியும் வெற்று விளம்பரத்திலேதான் திருட்டு திராவிட ஆட்சி நிக்குது. விளம்பரம் இல்லேன்னா மக்கள் மறந்துடுவாங்களே.அப்புறம் நான்காண்டு நல்லாட்சி ன்னு உதார் விட முடியாதே..
ஐந்து மணி நேரத்தில் நூறு கிலோமீட்டர் சைக்கிள் பயணம் என்றவுடன் இவர் இருபதாயிரம் புத்தகங்கள் படித்தது ஞாபகம் வருகிறது!
விக்கு தலைவர் 90 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் ன்னு சொன்னது க.உ.பீக்கு ஞாபகத்துக்கு வரலியா? எல்லாரும் காலில் விழும் போது குப்புற விழுவார்கள். இந்த க.உ.பி மல்லாக்க விழுந்து கிடக்கிறது.
அண்ணாமலை போன்ற நேர்மையான தேச பற்றுக்கொண்ட தலை சிறந்த தலைவர் இந்த நூற்றாண்டில் இனி கிடைக்கமாட்டார்கள்..... தமிழக மக்கள் நாம் எல்லோரும் அண்ணாமலைக்கு தோள்கொடுத்து உடன் நிற்போம்
சினிமா கவர்ச்சியில் மயங்கி அந்த போதையில் இளைஞர்கள் கூட்டம் விஜய் என்ற ஒரு பெரிய பிம்பத்தை கட்டமைத்து வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெவ்வேறு வாய்ஜாலத்தில்பேசும் கூச்சல், வெற்று ஆரவாரம் , பழங்கதைகள் ஆகியவை அந்த போதையிலிருந்து எழுந்திருக்க விடாமல்மேலும் அழுத்துகிறது. புள்ளிவிவரங்களோடு அண்ணாமலை பேசினால் சமூக ஊடகங்கள் , மற்றும் காட்சி ஊடகங்கள் அவற்றை மக்களுக்கு சென்று சேரவிடாமல் தங்கள் பங்குக்கு மறைக்கின்றன. இவற்றையும் மீறி மக்களை சிந்திக்கச்செய்ய , உண்மையை விளக்கி பாஜக தொண்டர்கள் கடுமையாக போராடவேண்டும்.
எதிர்காலப் பிரதமர்
இவர் வருங்கால முதல்வர்
இந்த விவரமெல்லாம் எடப்பாடியோ, விஜயோ, சீமானோ பேசமாட்டார்கள். பொத்தாம் பொதுவாக பேசி விட்டுச் செல்வார்கள்.
நீங்கள் கூறும் நபர்கள் இவற்றைப்பேசினால் திமுக தரப்பிலிருந்து அவர்களுக்கான நிதி கட் செய்யப்படும் ....
நாலரை லட்சம் கோடி ரூபாய்க்கு வெள்ளை அறிக்கையை கேட்க வேண்டும். இந்த தொகை எதற்க்காக எப்படி செலவு செய்தார்கள் என்கிற விவரங்களை கேட்கவேண்டும். ஒரு திட்டமும் இதுவரை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவே இல்லை. யார் யாரோ ஆகாஷாம் ரிட்தீஷாம் நைட் பார்ட்டியாம் கலந்துகொண்ட பெண்களுக்கு 35 லட்ச ரூபாய் சன்மானமாம். இப்படி சொந்தம் பந்தம் நண்டு சிண்டுகளுக்கு எல்லாம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அள்ளி அள்ளி கொடுத்தாராம் சின்னவரும் அவருடைய மன்ற தலைவரும் சேர்ந்து. ED விசாரணைக்கு பயந்துபோய் துபாய் ஓடிட்டாங்களாமே.. இப்படி வாரிவாரி வாங்கினா இன்னும் ஐந்து லட்சம் கோடி கடன் வாங்கித்தான் ஆகணும். இந்த நாடும் பணமும் நிலமும் சொத்துக்களும் அந்த ஒரே குடும்பத்துக்கு போய்விட்டதகாவே மக்கள் பேசுறாங்களே.. அனகாபுத்தூரில் வீடுகளை இடித்து தள்ளிய இந்த கடன்கார அரசு ரிட்த்தீஷ் வீட்டை முன்னூறு கோடிக்கு கட்ட அனுமதிச்ச ரகசியம் என்னண்னு எல்லோருமே கேட்குறாங்க. இதுதாங்க அணணமலை அந்த பணத்துக்காக செலவு கணக்கு. நீங்கள் விசாரித்து அந்த டீடெயில்ஸ் எல்லாம் மக்களுக்கு தெளிவாக சொன்னீங்கன்னா எல்லார் காதுகளிலும் விழும்.
இந்த செயல்பாட்டை ஸ்ட்ராவாவில் பகிர்வது அவர் மட்டும்தான் செய்ய முடியும், அப்படியானால் இந்த ஸ்கிரீன்ஷாட்டை யார் பகிர்ந்தது? அப்போ தன்னையே விளம்பரப்படுத்திக் கொள்கிறவர் யார்?