வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வீடு வீடா வரப்போறாங்களாம். மக்கா. பத்திரம் ஜாக்கிரதை உஷார். அப்புறமா புலம்பி பிரயோஜனம் இல்லை.
ஆமாம், திமுக தனியாக நின்று தேர்தலில் வெற்றிபெறவே முடியாது. இரண்டாவது, தேர்தல் நேரத்தில் இலவசம் கொடுக்காமல் வெற்றிபெறவே முடியாது.
ஆம் தமிழ்நாட்டு மக்கள் தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ளவேண்டும் உண்மையாக இறுதியாக அறுதியாக உறுதியாக திருட்டு கயவர்கள் கழகம் ஒருக்காலும் தேர்தலில் ஒரு சீட் கூட வரவிடாமல்
இன்னும் கொள்ளை அடிக்கவா அல்லது சகோதரிகளை நாசம் செய்யவா.. போதும்
முதலில் உங்க கட்சியில் ஊழல் செய்யாத ஏற்கெனவே நின்று கொள்ளையடித்தவர்களுக்கு சீட்டு கொடுக்காதீர்கள். புது முகங்களுக்கு சீட்டு கொடுங்கள். அப்போதான் கட்சி ஜெயிக்கும். அப்போதான் குறுநில மன்னர்களின் கொட்டம் அடங்கும்.
அரசின் அனைத்து திட்டங்களையும் வீடு வீடாக சென்று க.உ.பீஸ் எடுத்து உரைக்க வேண்டும் என்கிறார்.அரசின் அனைத்து தகிடு தத்தங்களையும் சேர்த்து அல்லவா எடுத்து உரைக்க வேண்டும்.. அப்போதானே தமிழ் நாட்டின் மானம் காப்பாற்ற படும்.
30 சதவிதத்தில் அன்புத்தம்பி உண்டா சார்?.
அன்புத்தம்பி தான் இனிமேல் எல்லாவற்றிற்கும். அவர் சொல்லுவதுதான் வேத வாக்கு.