வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நா.த.க தனித்து நிற்பது, திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவும் என்பது தெரிந்திருந்தும், சீமானின் தனித்து நிற்கும் முடிவு, விழலுக்கு இறைத்த நீர் என்றே அர்த்தம். ஓட்டுக்கு நோட்டு, குவார்ட்டர், கோழி பிரியாணி சகிதமாக தேர்தல் களத்தில் இறங்கும் திமுக வை வீழ்த்த வேண்டும் எனில், திமுக வுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் ஒன்றுபட வேண்டும். இல்லையேல் எதிர்க் கட்சிகள் மேலும் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்படும்.
This mentally retarded fwllow should be punished mercilessly. He cheats the young people by speaking stupidly always, collects money from different groups, and lives lavishly. In my view, whoever follows him finally ends up suicidal. Otherwsie becomes mentally retarded like him.
இவருக்கும் பைத்தியம் தெளியாது, இவரை நம்பி ஓட்டு போடும் மக்களுக்கும் அறிவு வராது.....தமிழ், தமிழர் என்ற ஒற்றை வார்த்தையை மூலதனமாக வைத்து கட்சியை நடத்தும் இவருக்கு திமுக மீது அதிருப்தியானவர்கள் தங்களை அறிவாளிகள் என்று எண்ணி இவருக்கு ஓட்டு போடுவது அவர்களுக்கு எங்கே தெரிய போகிறது தாங்கள் செலுத்திய வாக்கு திமுகவை ஜெயிக்க வைக்கும் என்று..
இப்பவும் ஒன்னு கெட்டுப் போடல மறுபடியும் சினிமாவுக்கு போய் பொழச்சிக்கலாம்
காண மயில் ஆட கண்டிருந்த வான்கோழி.
இவருக்கு வைத்தியம் கிடையாதா? எவ்வளவு அடிபட்டாலும் அறிவு வர மாட்டேங்குது.
சென்ற முறை வாங்கிய வாக்கு வங்கி கூட இம்முறை தேறாது. அதற்கு முக்கிய காரணம் இதுவரை இக்கட்சிக்கு சென்ற ஓட்டுக்களில் பெரும்பாலான ஓட்டுக்கள் இம்முறை தவெக கட்சிக்கு செல்லும்... இதற்கு உதாரணம் தேமுதிக அதன் முதல் தேர்தலில் வாங்கிய வாக்கு வங்கியும் அதன் தற்போதைய வாக்கு வங்கியும்... இனி நாதக ஒரு மூழ்கும் கப்பல்.
பாவமா இருக்கு ஓவியரே.....உம்மை பார்த்தால்
இவரின் காமெடிக்கு அளவே இல்லை
கிழிச்சீங்க.திமுகவுக்கு சாதகமா செயல் படுகிறது போல் இருக்கிறது உங்கள் பேச்சுக்கள்.
இந்தியாவுக்கு எதிரான கருத்தை தொடர்ந்து தெரிவித்து வரும் சீமான் ஒரு நாட்டுக்கு தேவையில்லாத ஆணி.