வாசகர்கள் கருத்துகள் ( 121 )
இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்குகளை வாதாடும் பல வழக்கறிஞர்களுக்கு சம்பளமாக எவ்வளவு பணம் செலவாகும். அவை அனைத்தும் தமிழக மக்களின் வரிப்பணமல்லவா? மக்களின் வரிப்பணம் இப்படி விரயம் செய்யப்படலாமா? மக்களின் வரிப்பணத்தை துஷ்ப்ரயோகம் செய்வது சரியல்ல.
காஷ்மீரில் பாகிஸ்தானின் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு பின்னும் வ்க்ப் சட்டத்திற்கு பிரச்சினை தேவையா... சிந்திப்பீர்கள் இந்திய ராசியில் பிரமுகக்கர் களே
You dont waste Hindu tax payers money to defend Muslim tyrants illegal occupation of Hindu land. You use DMK party fund.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பூரண மதுவிலக்கு என்று சொன்னாங்க. பூரண மதுவிலக்கு வந்ததா? நீட் தேர்வு முறையை ஒழிப்போம் என்றார்கள். ஒழித்தார்களா? இப்பொழுது வக்ப் சட்டத்துக்கு எதிராக வழக்காம். இதுவும் காற்றில் கரைந்துபோகும் .
இந்த தற்குறி தத்திகளுக்கு எதற்கு அந்த கருப்பு துணி அணிகிறோம் என்றே தெரியாது குத்த சொன்னால் குத்திக் கொள்வார்கள் எல்லாம் தற்குறி தத்திகள் சுய அறிவு இல்லாதவர்கள் கொத்தடிமைகள்.. ஒரு குடும்பத்தின் கொத்தடிமைகள்
எந்த ஜில்லாவுக்கு வேணா பொய்க்கோ
நீட் தேர்வு கதைதான்.. ஒன்னும் செய்ய மாட்டார்கள்
அப்ப வகப்புக் சொத்து எப்படி வந்தது. இப்போ ஆட்சியில கொலை கொள்ளை அடிக்கிற மாதிரி அப்போ வந்தேறி மிருகங்கள் அடிச்ச கற்பழிப்பு, பலாத்காரம் கொள்ளை.
உங்கள் சகோ என்ன செய்யுது முதலில் அமல் படுத்துது மூஞ்சியில் கறியை பூசி விட்டது SOOO
அப்படியே நீட்டிக்கும் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரட்டும். உச்ச நீதிமன்றத்தில் அடிபட்டு வரவேண்டும். அவியல் செய்யும் இந்த உத்தம வில்லன்கள் அவிந்து போகவேண்டும்.