வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு , நீதி துறையின் காலதாமதம் ஆகும் தீர்ப்புக்களே காரணமாகும் என்று பலரும் கருதுகின்றனர் . ஆகவே நீதி மன்ற விசாரனையை A.I. தொழில் நுட்பதில் விரைந்து வழக்குகளை விசாரித்து குறைந்த காலத்தில் தண்டனை வழங்க மத்திய அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் .
காமராஜர் வாழ்ந்த காங்கிரஸ் எங்கே , பெருந்தகை எங்கே ?
That is why perunthagai told present government is ruling like Kamarajar.
நாறி போன ஆட்சி. இது போன்ற சம்பவங்களே சாட்சி.
காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனை .ஹே ராம் .நல்ல வேலை மகாத்மா உயிருடன் இல்லை .
மாநில அரசின் அனுமதியின்றி இங்கு சிபிஐ விசாரணை செய்ய முடியாது. தமிழக அரசு சிபிஐ யின் எல்லாவிதமான விசாரணைகளுக்கும் அனுமதி மறுத்துவிட்டது. புகாரால் எவ்வித பலனுமில்லை.
செல்வத்துக்கும் ஆப்பு - - காங்கிரசுக்கும் ஆப்பு - - வச்சது யாரு ? . . . எல்லாம் அந்த திராவிட மாடல் கம்பெனிதான் . . .? . . எதிரிகளும் சில நேரம் உதவுவார்கள் - அரசியல் . . . so, எதிரிகளும் தேவைதான் . . .
இரண்டு நாட்கள் முன்பு பார்த்தது வேங்கைவயல் பாகம்-2.ஆகையால் அனைவரும் சூதானமாக இருக்கவும். தனது வீடு பொது கழிப்பறையாக மாறிவிடும் என்பதை கவனத்தில் கொள்க.பாகம் 3 மற்றும் 4க்கு இரையாகாதீர்கள்.
அப்படி இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என செல்வப்பெருந்தொகை கூறுகிறார். செல்வத்துக்கு தெரியும் இந்திய நீதிமன்றங்களில் ஒரு வழக்கு தொடரப்பட்டால், அது விசாரணை முடிந்து நீதி கிடைப்பதற்கும் தன்னுடைய வாழ்நாள் முடிவடைந்துவிடும். தனக்கு தண்டனை என்பது கிடைக்காது என்று. அந்த தைரியத்தில்தான் இன்று பல குற்றவாளிகள் தைரியமாக குற்றங்களை சிறிதும் அச்சமில்லாமல் செய்கின்றனர். நீதித்துறையின் செயல்பாடுகள் மாறவேண்டும். வழக்குகள் துரிதகதியில் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு அவர்கள் வாழ்நாளிலேயே தண்டனை கிடைக்க நீதிமன்றம் வழிவகுக்கவேண்டும்.
சவுக்கு ஷங்கர் செய்தது சரியேதான். கேடு கெட்ட ஆட்சி அவர் வீட்டில் பொறுக்கிகள் செய்தததை இன்னும் கண்டிக்கவில்லை. இதை விட கேவலமான ஆட்சி இருக்க முடியுமா?
செல்வ பெருந்தகை பார்வையே திருட்டு பார்வை பத்து கட்சி மாறிய பச்சோந்தி . அண்ணாமலை சொன்னது முற்றிலும் உண்மை ஆனால் ஏனோ நடவடிக்கை இல்லை
செல்வ பெருந்தொகை சங்கர் வீட்டில் ஊற்றியதைப் போலவே.சங்கரும் ஓர் பச்சோந்திதான்.