வாசகர்கள் கருத்துகள் ( 20 )
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 12 தொழிலாளர்கள் சுட்டது வீரதீர செயல் அல்ல பழனி சாமி பத்திரிக்கை செய்தி மூலம் தெரிந்து கொண்டேன் என்று வெட்கம் இல்லாமல் பதிவு போட்டு இருந்தார்
பொள்ளாச்சி விவகாரத்தில் இவரின் நடவடிக்கை உலகத்துக்கே தெரியுமே
4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி. பதில் : திமுக கழகத்திலிருந்து உத்தரவு வரும்வரை துறை காத்திருந்தது
ஆமா, இவரு மட்டும் இருந்து இருந்தா அப்படியே அறுத்து தள்ளியிருப்பாரு... கேவலமா இல்லையா? இதெல்லாம் ஒரு பொழப்பு... அதிமுகவுக்கு சங்கு ஊதி ரொம்ப நாளாச்சு...
பதில் வேற லெவல்.. Police has done excellent job. அவர்கள் வெறியர்களை உடனடியாக கண்டிடுபிடித்துஇருக்கிறார்கள் அவர்களை வாழ்த்தாமல் இருந்தால்கூட வசை பாடாமல் இருந்தால் நல்லது. நமது போலீஸ் பேசுந்த்தூள் போர்த்திய கவர்களை எப்படி கண்டு பிடிப்பது என்று கொஞ்சம் ட்ரைனிங் எடுக்க வேண்டும்.
அந்த தம்பியை காப்பாற்ற பழைய குற்றவாளிகள் பட்டியலை எடுத்து அந்த 3 பேருக்கும் பணம் கொடுத்து அவர்களை தயார்படுத்த நேரம் வேண்டும்.
காரில் கூட்டிக் கொண்ட சென்ற ஆண் நண்பர் மீதுதான் தவறு , இதற்கு காரணம். . .
உங்க தலைவன் அன்று செய்ததை உங்கள் தொண்டன் இன்று செய்கிறான் மக்கள் முட்டாளாக உள்ளவரை உங்க வன்டி ஓடும்
இவரெல்லாம் தலைவர் என நினைத்து ஒரு கூட்டமும் இருக்கிறது.
2026ல் எடப்பாடி கட்சி எத்தனை தொகுதிகளில் டெபாசிட் தொகை திரும்பப்பெறும் என்று நினைக்கிறீர்கள்?
50 தொகுதிகளில்.
பெரிய கண்டுபிடிப்பு, இவரெல்லாம் இதை கேட்க தகுதி இல்லை, பொள்ளாச்சி நடந்தபோது இப்படியா நடந்திங்க, தவேக உடன் சேர்ந்து கூட்டணி வேலையை பாருங்க, இல்லையேல் இப்போ தவேக திமுக உடன் டீல் நடக்குது. உங்க கட்சி அம்போ,
உனக்கு தங்கட்சி இல்லாத தருதலையா?