வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சமூக நீதி என்றால் என்னவென்று குருடர்களின் கதறல் அதிகம் காணப்படுகின்றன...
சமூக நீதி யாருக்கு.ராமதாஸ் அய்யா குடும்பத்துக்கு இது பொருந்துமா. கோடியில் புரளுபவர்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு . இது எல்லா சாதிகளுக்கும் புரிந்தும். பொருளாதார அடிப்படையில் மட்டும் சமூக நீதி அமல் படுத்த வேண்டும்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினை தடுப்பது எது 1 ஜாதி வாரி கணக்கெடுப்பு என்று நடந்தால் அதில் மதவாரி கணக்கெடுப்பும் இருக்கும். இது நன்றாக ஆய்வு செய்யும் வேளையில் SC/ST/MBC என்ற கணக்கில் முஸ்லீம் கிறித்துவர்களும் இருப்பர். ஆனால் சட்டப்படி இந்து மதத்தில் தான் அப்படி இருக்கமுடியும் வேறு தத்தில் அப்படி இல்லவே இல்லை இருக்கவும் முடியாது. இதனால் அவர்களுக்கு வரும் சலுகை உடனே நிறுத்தப்படவேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் அதை செயல்படுத்தினால் ஒட்டாளர்கள் எண்ணிக்கை திருட்டு திராவிட மடியல் அரசுக்கு குறைந்து விடும். ஆகவே தான் இதை நடத்தவில்லை திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு
சாதி வாரி கணக்கெடுப்பு மற்றும் சாதி வாரி வரிவிதிப்பு சமூக நீதி காக்க முடியும். சாதி இட ஒதுக்கீடு, எண்ணிக்கை குறைந்த சாதியை ஒடுக்கி, எண்ணிக்கை அதிக சாதியை உயர்த்தி, சமூக சமநிலை இன்மையை உருவாக்கும். சமூக அநீதி உருவாகும்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று எட்டயபுரம் சுப்பிரமணி பாடினார். முண்டாது கவி என்றால் எல்லோருக்கும் தெரியும். இவரை போற்றுபவர்கள் கணக்குஎடுப்பில் என்ன சாதி என்று குறிப்பிடுவார். சாதி பெயரை குறிப்பிட்டு கூறவில்லை என்றால் அவர்களுக்கு என்ன சலுகைகள் கிடைக்காது என்று அரசு கூறவேண்டும். முதலியாரை எடுத்துக்கொண்டால் செங்குத்த/ ஆற்காடு என்று உள்ளது. பார்ப்பனரில் இதுபோல் உண்டு. உட்பிரிவை கூறக்கூடாது என்பதனை அரசு திட்டவட்டமாய் கூறவேண்டும்.
ஜாதிவாரி கணக்கு எடுக்க ஆரம்பித்தாl ஓங்கோல் குடும்பத்தினரின் எண்ணிக்கை குறைந்து விடுமோ என்ற பயந்தான்
ஆம். அவர் தமிழக ஊழல் கம்பெனியில் சேர்ந்தால் புனிதராகி அமைச்சராகி தமிழராகி தலைவராகி விடுவார்.
பச்ச உடம்பு ... இப்போ தான் ஆஞ்சியோ பண்ணியிருக்காங்க ...சமூக நீதி கொஞ்சம் வெய்ட் பண்ணட்டும்