வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இதையும் சேத்துக்குங்க முதன்மையான சாதனைப்பட்டியல்லே.
ஹலோ ஜெய்ஹிந்தாபுரம் டிவி நிறுவனர் எம்ஜிஆரின் படத்திற்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் இருந்தார். எம்ஜிஆர் எங்கள் தங்கம் படத்தை இலவசமாக நடித்து கொடுத்தார். கருணாநிதி என்ன மன்னர் பரம்பரையில் பிறந்தவரா? என்ன தொழில் செய்து பொருள் ஈட்டினார். அவர் வாரிசுகள் என்ன திறமை கொண்டிருந்தார்கள். எப்படி சொத்து எங்கெங்கெல்லாம் சேர்க்க முடிந்தது.தொடர்ச்சியாக சினிமா உலகம் அவர்கள் கைக்குள் எப்படி வந்தது.அழகிரி எப்படி சொத்து சேர்த்தார். ஸ்டாலின் என்ன சம்பாதித்தசம்பாதித்தா
மக்களே எல்லாம் திராவிட மாடலின் விளம்பர மோகம். நீங்கள் நம்பி ஏமாறாதீர்கள்.
எங்க துக்ளக் மன்னரையும் காமராஜரா, எம்ஜிஆரா நினைச்சு போக்கத்த பொதுசனம் ஏமாந்தா அதுக்கு எங்க துக்ளக்கார் என்ன பண்ணுவாரு ?????
முன்னேறிய மாநிலம் என்று திராவிட மாடல் ஆட்சி இனி சொல்ல கூடாது. முன்னேறிய மாநிலத்தில் ஒரு வேலை சோற்றுக்கு கெயேந்தி நிற்கும் நிலையில் அது எப்படி முன்னேறிய மாநிலம். விளம்பரங்கள் 95 சதவீதம் நிறைவேற்றுதல் 5 சதவீதம் தான். மக்களை ஏமாற்றும் திராவிட மாடல் ஆட்சி.
அஞ்சு வயசிலே சோறு போட்டுபடிக்க வைக்க முடியாதவர்கள் எதுக்கு பெத்துக்கணும்? விடியா அரசு ஆளுங்களை எலக்ஷனில் ஜெயிக்க வெக்கணும்? அந்தக் காலத்திலிருந்தே இதே கூப்பாடுதான்.
கட்டுமர திருட்டு திமுகவின் கவுன்சிலர்களும் கொத்தடிமைகளும் உடன்பிறப்புகளும் அடிவருடிகளும் கொள்ளை அடிக்க உருவானதுதான் காலை உணவு திட்டம்.
ஓசில சோறு போடுவான்னு எவனோ சொன்னானாம், அதனால குழந்தைகளை பட்டினியா அனுப்பினாங்களாம். இப்படி எல்லாவற்றிற்கும் கையேந்தும் மனநிலையில் தமிழர்கள். முன்னேறிய மாநிலம். படித்தவர்கள் நிறைந்த மாநிலம். நாட்டின் முன்னணி மாநிலம். ஐயோ, அப்பா, முடியலப்பா.
விளையாடி உண்டு களிக்க பள்ளிக்கூடம் கலைக்கூடம் அல்ல. திராவிட ஆட்சியில் கல்வி சீரழிகிறது.
இன்றைய கல்விமுறை ஆய்வுகள் களிப்புடன் கற்பதே சாலச்சிறந்தது என்று அறுதியிட்டு சொல்கின்றன. சோத்துக்கு பஞ்சமில்லாத உனக்கு பசியின் கொடுமை விளங்காது தான். ஆனால் அடுத்தவன் பசியை பற்றி கவலைப்படாத நீ மனுசன் கிடையாது.
மொத்தத்தில் இது தேவை இல்லாத ஆணி. இதனால் மாணவர்களுக்கும் சமையல் பணியாளர்களுக்கும் அவஸ்த்தை தான் மிச்சம். முதலில் மாணவர்களுக்கு தரமான குடிநீருக்கும் கழிப்பறைக்கும் ஆவண செய்தால் போதும். இன்னும் நிறைய பள்ளிகளில் பள்ளி வளாக்கத்தையே கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது