வாசகர்கள் கருத்துகள் ( 29 )
துணைக் குடியரசுத் தலைவர் மட்டுமே இப்பிரச்சினையை அடிக்கடி பேசுகிறார்.இதர பாஜக தலைவர்கள் யாரும் பேசாதது ஏன்?
பணம் எங்கிருந்து வந்ததுன்னு சொல்லாம ஏன் சொல்ல மாட்டேங்கறாங்க சாதாரண மக்கள் அரெஸ்ட் பண்றீங்க
துணை ஜனாதிபதிதான் பூனைக்கு மணி கட்டும் முக்கிய வேலையை துணிந்து செய்கிறார். சுத்தமான மனிதர்.
நீதிபதிகளுக்கு மிக அதிக சுதந்திரம், அதிகாரம் கொடுப்பது ஆபத்து. அவர்கள் என்ன கடவுளிடமிருந்து நேராக வந்தவர்களா? சாதாரண வக்கீல் தான் பிற்காலத்தில் நீதிபதியாகிறார். அவர்களை கண்காணிக்க சட்டக் கமிஷன் அமைய வேண்டும்.. வழக்குகளுக்கு கால வரையரை செய்து தேவையில்லாத வாய்தாக்களை தவிர்த்து நீதி வழங்க வேண்டும். கொலீஜியம் முறையை விரிவுபடுத்தி சட்டக்கமிஷனுக்குள் கொண்டு வர வேண்டும்.
அய்யா உத்தமரே இதே மாதிரி PMCARE கு எப்படி கோடி கணக்கில் யார் கொடுப்பது என்று கேட்டு சொல்லுங்கள் , இப்போ தான் உங்க எலோட்ரொல் BOND என்பது சட்டப்படி கமிஷன் என்று தெரிந்தது அப்போ PMCARE?
உன்னைப் போன்ற காங்கிரஸ் கூமுட்ட மட்டும்தான் இந்த கேள்விக்கு பலமுறை பதில் அளித்தாலும் மீண்டும் மீண்டும் கேட்பான்
இவரை விசாரித்தல் உண்மை தெரியவரும் நீதிபதி வீடு
பிரதம மந்திரி நலனுக்காக
பிரதம மந்திரி நலன் திட்டம்
இதை பற்றிய கருத்து ஒன்றும் காங்கிரஸ் இடமிருந்து காணோமே ஏன்?
சட்டத்தின் முன் சமத்துவம் இருக்கிறதா? எல்லோரும் அதிகார பிச்சை எடுத்து கிடைக்கும் பணத்துக்கு முன்தான் சமமாக கருதுகிறார்கள். பணமிரூந்தால் கடவுளையும் பக்கத்தில் நின்று பார்க்கலாமென்று சட்டம்
யாருக்கோ பங்கு போயிருக்கு. இவருக்கு கிடைக்கும் வரை கிடுக்கிப் பிடி போடுவார்.
இந்த மாதிரி கருத்து சொல்றவன்களை பூரா விசாரிக்கணும் விசாரிச்சா உண்மை வெளிய வந்துரும்
நீதிபதி வீட்டில் சில கோடி கணக்கில் வராத பணம் தொடர்பாக வழக்கு பதிவு, விசாரணை மேற்கொள்ளாத காரணம் கடுமையான நிர்வாக கோளாறு, நிர்வாக முறைகேடு . குற்றம் நிறைந்த நீதிபதியை பணி நீக்கம் செய்த பின் சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டத்தில் சமத்துவம் என்பதை சர்வாதிகாரி கூட அமுல் படுத்த அஞ்சுவர். மத்திய அரசின் நிர்வாக பணி தெரியாத நிர்வாக அதிகாரிகள் குழப்பம் தான் காரணம்.
முன்பிருந்தே துணை ஜனாதிபதி மிகவும் நியாயமான மற்றும் கடுமையான கேள்விகளை கேட்டுவருகின்றார். அவரது கேள்விகளில் நியாயம் உள்ளது. இது போன்று பதில்கூறமுடியாத பணத்தை மட்டுமே நாம் பார்க்கமுடியாது. இதுவரை அவர் அளித்த தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யவேண்டியதும் மிகவும் அவசியம். கொலீஜியம் மற்றும் உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து அதை செய்ய கடமைப்பட்டவர்கள்.