வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அண்ணாமலை சார் வர வர ஒண்ணாம் கிளாஸ் பையனை போல் அடம்பிடிக்கிறார்
திருட்டு திராவிடன்கள் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதில் பிசியாக இருக்கானுங்க ...அவ்னுங்ககிட்ட அதை எல்லாம் எதிர்பார்க்கமுடியுமா ?
தமிழகத்துக்கு எந்த நிதியும் கொடுக்க தேவை இல்லை. அப்படியே கொடுத்தால், ஸ்டாலின் குடும்பம் அப்படியே சாப்பிட்டு ஏப்பமிட்டுவிடும். பிஜேபி அரசு வரும் வரை, அனைத்து நிதியுதவிகளை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.
Respected Annamalai ji appreciate your intelligence in many aspects and your hardworking on collection of various data. but this isn't enough to survive further. with many reveals it is a surprise to note there is no actions which lead to suspicious either your data's are inadequate or the authority doesn't want to take action against. we are loosing confident in good governance for TN. hope in future it would be taken in a serious note else the party may disappear for non keeping the so called integrity
பாஜக மாநில தலைவர் என்கிற வெங்காய போஸ்ட் என்று அண்ணாமலை யே ஒரு பேட்டியில் சொன்னார்.
கேட்டதுக்கு பதிலை சொல்லு மொதல்ல
பல லச்சம் கோடிகளை ஏப்பம் விட்டு வெறும் 1000 கொடுத்து ஏமாற்றுகிறது மத்திய மோடி அரசு
அண்ணாமலை அவர்கள் ஆதாரம் காண்பித்திருக்கிறார். கூனின் சாரி ரௌடியின் ஆதாரம் எங்கே ?
எல்லாமே சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டபின் இப்போ போய் இந்த ஆளு என்னன்னவோ கேட்கிறாரே நாம் பேசாமல் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டியதுதான் என்கிறார் கல்வி அமைச்சர் நாம் ஏதாவது சொல்லப்போக அது வீண் வம்பிலேபோய் முடியும் இதை கண்டும் காணாததுமாகவே போகணும் தெரியுதா
எல்லாத்தையும் சாப்பிடானுவோ புறங்கை
பேனா, பூங்கா போன்ற இத்யாதிகளை செலவு செய்து விட்டார்கள்..
அண்ணாமலை நீங்கள் ன்ன நிதி அமைச்சரின் பினாமியா? கேள்வி கேட்க மட்டும்தான் தெரியம், மற்றபடி நிதி ஏதும் வாங்கி கொடுக்க தெரியுமா ? அது இருந்தால்தான் கடந்த புயல் வெல்ல நேரத்தில் வாங்கி கொடுத்திருக்கலாம்ல, ஏதாவது நிதி வாங்கி கொடுத்துவிட்டு பிறகு கேள்வி கேட்கலாம், கல்விக்கு வர வேண்டிய பல தொகைகள் நிலுவையில் இருக்கு, இதிலே முன்னாள் ஆளுநர் ரவி வேற, கொசுத்தொல்லை போல, எப்படியோ பல்கலை கழகங்களை நிதி பற்றாக்குறையில் மூட வேண்டும் என்று ஒன்றிய அரசு கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறது, அதற்க்கு அல்லக்கை வேலை பார்ப்பதை விட்டு, உருப்படியாக ஏதாவது நிதி வர வழி செய்துவிட்டு பேசலாம், கேள்வி கேட்கலாம், தமிழகத்திற்கு ஒரு வேலையும் செய்யாமல் எப்படி ஐயா தினம் கேள்வி கேட்கிறீர்கள்? மக்கள் அதனால்தான் உங்களை உங்கள் தொகுதியில் தோற்கடித்தார்கல், இன்னுமா திருந்தலை ? சொன்னது புரிகிறதா ? பதில் கிடைக்கும், வேலை செய்தால் மட்டும்.
ஏன் மத்திய அரசு கொடுத்த எல்லா நிதியையும் குடும்ப அரசியல் கட்சி ஊழல் செஞ்சு ஏப்பம் விட்டமாதிரி மேலும் மேலும் ஊழல் செஞ்சு ஏப்பம் விடவா? கேள்வி கேட்பவர்களை பத்திரிகையாளர் மணி சொன்னமாதிரி அறிவாலய நாய்களை வைத்து மீடியாக்களில் கடித்து குதறுவதற்கா ?