வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் , திரிச்சி பஸ் ஸ்டான்ட் பெயர் மாற்றப்பட வேண்டும் . சென்னை சென்ட்ரல் பெயரும் மாற்றப்பட வேண்டும்.
அண்ணாமலைக்கு தெலுங்கு ஆகாது.
சாதி பெயரை நீக்கிவிட்டு அந்த இடத்தின் ஊரின் சிறப்பு வாய்ந்தவர்கள் பெரை வைக்கவேண்டும் கருணாநிதி சுதந்திரப் போராட்ட வீரரா எத்தனை முறை சிறை சென்றார் மக்கள் அவரவர் பகுதிகளுக்கு ஏற்றபெயர் வைப்பதை விரும்புவார்கள் கண்டிப்பாக சிறந்த தேசத்தலைவர்கள் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் கலைவாணருக்கு சொந்தமான இடத்தை அவர் தானம் பண்ணியதை கருணாநிதி தன் பெயரை வைத்தவர் இன்னும் போகவில்லைப் போல மோகம்
எதிர் வரும் காலத்தில் திருட்டு திராவிட கும்பலின் தலைவன் மற்றும் வாரிசுகளின் பெயர்கள் அனைத்து இடங்களிலும் நீக்கப் பட வேண்டும்.
ஒரு வருடத்திற்கு ஒரு 10000 பலவகையான, மூத்த அதிகாரிகளின் மாற்றல் உட்பட அரசாணைகள் வெளியிடப் படுகின்றன. இதில் எதை நினைவு வைப்பது? அது போல் தான் இதுவும்.
முத்தமில் அரிஞர், தானைத் தலீவர், கலீஞர், விதோட் விஞ்ஞானி, டக்டர் போன்ற பேர்களிலும் பெயர் சூட்டலாமே
இப்பதான் எல்லா ஜாதிக்கும் ஒரு ர் கூட்டிவைக்கோணம் என்று பிரதம மந்திரிக்கு கடிதம் அனுப்பி இருக்கார் .அதுக்குள்ளாற ஜாதிகள் பெயரை எல்லாம் எடுத்துவிட்டால் அப்புறம் ர் எப்படிவைப்பார் .?
அண்ணாமலை அவர்கள் சொல்வது சரிதான். தமிழகத்தில் ஊழலை அரங்கேற்றிய கருணாநிதியின் பெயரும், தமிழ் கலாச்சாரத்தை சீரழித்த ஈவேராவின் பெயரும் சேர்த்திருப்பது கண்டிக்கத்தக்கது. இவர்களினால் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவமதிப்பே தவிர வேறொன்றுமில்லை.
g d நாயுடு பெயர் வைப்பதில் உங்களுக்கு என்ன வெறுப்பு அண்ணாமலை . அப்படி என்றால் நாயுடு சமூக ஓட்டு பிஜேபி க்கு வேண்டாம் ஏன்று சொல்லுகிறீர்களா.
G D நாயுடு பெயர் வைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஸ்டாலின் அப்பா தாத்தா பெயர் ஏன் சேர்க்கவேண்டும்? அவர்களால் தமிழகத்துக்கு என்ன பயன் ? தமிழ் நாட்டில் வேறு எந்த மறைந்த தலைவர்கள் இல்லையா? தமிழ்நாடு இவர்கள் சொத்தா?
G.D. மேம்பாலம் என்று பெயர் வைக்கப்போகிறாரா முதன்மந்திரி?
தமிழக அரசு இந்த அரசாணை நீக்கிட்டு எல்லாமே சமஸ்கிருதம் அல்லது இந்தி பேர வச்சுக்கலாம் அண்ணா ஓகேவா.