வாசகர்கள் கருத்துகள் ( 20 )
டாஸ்மாக் நாயகன் கலைஞர் என்று எழுதினா கோவம் வருமா ?
1996 ல் மதுரை மேலூரில் ஏற்பட்ட ஜாதி கலவரத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் கொல்லப் பட்ட போது போக்குவரத்து கழகம், மற்றும் மாவட்டங்களின் தனி நபர்களின் பெயர்கள் மாற்றப் பட்ட போது பாவம் ,ஒரு பாவமும் அறியாத எழுத்தாணியை மட்டுமே தன் கையில் வைத்திருந்த, உலகப் பொதுமறை தமிழ் மறை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெயரையும் சேர்த்து தூக்கினார்கள். மதுரை மேலூர் கலவரத்திற்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்மந்தம்? பெயரைத் தூக்கும் போது திருவள்ளுவரையும் சேர்த்து தூக்குவார்கள். ஆனால் பெயரை சேர்க்கும் போது மட்டும் கருணாநிதி பெயரை கண்டிப்பாக சேர்த்துக் கொள்வார்கள். தெரு , வீதி பெயர்கள் எல்லாமே ஒரு அடையாளத்திற்கு தானே? இனி எந்த தனி மனிதர்கள் பெயரையுமே அதற்கு வைக்காதீர்கள். நதிகள், மரங்கள், பறவைகள், மலர்கள் மிருகங்கள், இயற்கைகள் பெயரை மட்டுமே வையுங்கள். ஒரு பிரச்சனையும் இல்லை. காவிரி நகர் 1,2,3,4 ம் வீதி, பொதிகை நகர் 3ம் வீதி , மல்லிகை நகர், குறிஞ்சி நகர் இது போல பெயர்களை மாற்றலாமே? தனி நபர்கள் பெயர்களை வைப்பதால் தானே உன் ஜாதி, என் ஜாதி, உன் கட்சி, என் கட்சி ,உன் மதம் என் மதம் பிரச்சனைகள் உருவாகிறது.
நாங்கள் "முத்தமிழ் அறிஞர் குறள் வித்தகர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பல்கலை கழகம்" அமைக்க முயற்சிக்கும் பொழுது இந்த முட்டு கட்டை தேவையா?
டெக்னாலஜி பல்கலைக்கழக துக்கும் அண்ணாதுரைக்கும் என்ன சம்பந்தம்?. நோபல் பரிசு பெற்ற 3 விஞ்ஞானிகளின் அல்லது கணித மேதை ராமானுஜன் போன்ற பெயர்களை வைத்திருக்கலாமே.
தமிழர்கள் அந்த புறங்கை நக்கிய ஊழல் விங்யானியின் பெயரை வைத்து உள்ள அனைத்து இடங்கள் சாலைகள் கட்டிடங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்க வேண்டும்...
அப்படியெல்லாம் பார்த்தால் சுதந்திரத்தை எதிர்த்தவர்கள் இந்த திராவிட கட்சியினர். குறிப்பாக அண்ணாதுரை மற்றும் இராமசாமி நாயக்கர். பொது இடங்களுக்கு அவர்களின் பெயர்களை சூட்டுவது தேசிய அவமானம்.
கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் , திரிச்சி பஸ் ஸ்டான்ட் பெயர் மாற்றப்பட வேண்டும் . சென்னை சென்ட்ரல் பெயரும் மாற்றப்பட வேண்டும்.
அண்ணாமலைக்கு தெலுங்கு ஆகாது.
சாதி பெயரை நீக்கிவிட்டு அந்த இடத்தின் ஊரின் சிறப்பு வாய்ந்தவர்கள் பெரை வைக்கவேண்டும் கருணாநிதி சுதந்திரப் போராட்ட வீரரா எத்தனை முறை சிறை சென்றார் மக்கள் அவரவர் பகுதிகளுக்கு ஏற்றபெயர் வைப்பதை விரும்புவார்கள் கண்டிப்பாக சிறந்த தேசத்தலைவர்கள் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் கலைவாணருக்கு சொந்தமான இடத்தை அவர் தானம் பண்ணியதை கருணாநிதி தன் பெயரை வைத்தவர் இன்னும் போகவில்லைப் போல மோகம்
எதிர் வரும் காலத்தில் திருட்டு திராவிட கும்பலின் தலைவன் மற்றும் வாரிசுகளின் பெயர்கள் அனைத்து இடங்களிலும் நீக்கப் பட வேண்டும்.
ஒரு வருடத்திற்கு ஒரு 10000 பலவகையான, மூத்த அதிகாரிகளின் மாற்றல் உட்பட அரசாணைகள் வெளியிடப் படுகின்றன. இதில் எதை நினைவு வைப்பது? அது போல் தான் இதுவும்.