வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அவசரமாக மைக் அணைக்கபட்டு நீதி கொடுத்தவர்கள் ... இந்த விசாரணை நோக்கம் விரைவில் தெரியும்
மற்ற மாநிலங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை .. தமிழகம் மட்டும் சவுண்ட் விடுவது எதற்கு என்று புரியவில்லை
பணக்கார மாணவர்கள் மட்டுமே மும் மொழி படிக்க வேண்டுமா முதல்வர் மகள் தனியார் பணம் கொடுத்து எழை மாணவ மாணவிகள் படிக்க முடியுமா ஏழை மாணவ மாணவிகள் இலவசமாக குறிப்பாக இந்தி படிக்க சொல்ல வில்லை எதாவது ஒரு மொழியை மூன்றாவது மொழியாக ஆசிரியர் சம்பளம் மத்திய அரசு தரும் போது படிக்க விடாமல் தடுக்கும் தமிழக அரசின் பிடிவாதமே காரணம்
மத்திய அரசு பணமே கொடுக்க வில்லை என்பது தான் வழக்கு . தமிழ் நாட்டு மாணவர்கள் கல்விக்கு பணம் தராத, மனசு இல்லாத மத்தய அரசுக்கு ஏன் வரி கொடுக்க வேண்டும் தமிழ்நாடு அரசு
200 ரூபாய் குவாட்டர் பிரியாணி கண்டிப்பா உங்களுக்கு உண்டு
என்ன விஜய் உனக்கு குடும்பமே தினம் கிடைக்கும் 200 ரூபாயில் தான் நடக்கிறது என்பது வெளிச்சம் போட்டு காட்டி விட்டாயே .
ஓவார ஆட்டம் போடுறானுக நிதி அரசர்கள்.கட்டுபடுத்துவது யார்?
இதுவரை ஒதுக்கிய நிதியை எப்படி செலவழித்தார்கள் என்று தமிழக அரசை கேட்கிற அளவுக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தைரியம் இருக்கிறதா?
ஒரு கிலோமீட்டர் ரோடு போட 290 கோடி நம்ப முடிகிறதா , இது எப்படி செலவு என்று கேட்கவில்லையே
உண்மையான பதில் - ஒன்றிய அரசுக்கும் தெரியும், மாநில அரசுக்கும் தெரியும், நீதிமன்றத்திற்கும் தெரியும். ஒன்றிய அரசு வெளிப்படையாக சொல்லமுடியாது. வேறு ஏதாவதொரு காரணங்களை ஒன்றிய அரசு சட்டப்படி நீதிமன்றத்தில் அறிவிக்கவேண்டும். இப்போது தேடிக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை தேடியும் வைத்திருப்பார்கள். நாளை தெரியும்.
மும்மொழி கற்கத்தான் மத்திய அரசு சொல்கிறதே அன்றி , நீங்கள் தவறாக மறுபடியும், மறுபடியும் சொல்வது போல, இந்தி கற்க அல்ல. சில பேர்களுக்குப் புரிந்தாலும், கயவாளித்தனமாக அரசியல் செய்வது போல , நீங்களும் " இந்தி கற்க " நிர்பந்தம் என்பது போல கருத்து எழுதியிருக்கிறீர்கள். தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் ஐயா .
நீதிமன்றத்திடம் அடுத்த அடி வாங்க மத்திய பாஜக அரசு தயாராகி விட்டது!
ஒதுக்கிவிடுவார்கள் என்பதனால் ஒதுக்கவில்லை. அதற்கு என்ன இப்போ,?