வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பாமக முன்பு அடிக்கடி சாதியைப் பற்றி பேசினார்கள். இப்போது கொஞ்சம் ஓய்ந்துள்ளது. இப்போது நீங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள் இனிமேல் நீங்கள் பிறநாடுகளில் தமிழர்கள் வாழும் ஊருக்கு போகவேண்டாம். போனால் தமிழராக போவீர்களா அல்லது சாதிக்காரனாக போவீர்களா? இன்றும் தமிழருக்கு சொந்த நாடுமில்லை, வீடுமில்லை. நேற்று வந்தவனுக்கெல்லாம் சொந்தநாடுகள். இது வரலாற்று உண்மை. இருக்கின்ற தமிழகத்தையாவது காப்பாற்றுங்கள். இப்போது அந்த தமிழையும் சிதைக்க மூன்றாம் மொழியென்கின்றார்கள். சாதிவெறி, தீண்டாமை, வேண்டாத பிறமத கொள்கை, கோட்ப்பாடுகளால் தமிழினம் இன்று பிரிந்தும் சிதறிப்போய்க் கிடக்கின்றது. இப்போது தமிழர்களிடம் பிறமொழி மதக் கொள்கைகள் கோட்ப்பாடுகள் திணிக்கும் கலாச்சாரம் உருவாகியுள்ளது. இதனால் நாளை என்ன ஆகுமோ? நாம் இன்றும் மொழிப் பற்றில்லாமல் வாழ்ந்தால் நாளை நம் முடிவு நிச்சயம்
எதற்கு எடுக்க வேண்டும்? அப்படி எடுத்தால் இருக்கும் அறுபத்து ஒன்பதுக்குள் இட ஒதுக்கீடு உன்னால் தர முடியுமா? கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல ஆக வேண்டுமா உனக்கு? நாடெங்கும் இட ஒதுக்கீடு விஷயமாகக் கடும் போராட்டம் நடை பெறும். இது இப்பொழுது தேவையா?