வாசகர்கள் கருத்துகள் ( 38 )
சர்க்காரியா விசாரணை பிரச்னையில் கச்சத்தீவை அடகு வைத்தோம் , 2ஜி வழக்கு பிரச்னையில் இலங்கை தமிழர்களை அடகு வைத்தோம் , இந்தியா சீனா போர் வந்த போது திராவிட நாடு கோரிக்கையை அடகு வைத்தோம் , 1997 பிஜேபி மந்திரி சபையில் இடம்பெற மதச்சார்பின்மையை அடகு வைத்து மீட்டோம் ,, இன்னும் நீட் தேர்வு விலக்கு, ஹிந்தி எதிர்ப்பு , புதிய கல்வி கொள்கை, மாநில சுயாட்சி , மதசார்பினமை , இவ்வளவு இருக்கும் போது நாங்கள் ஏன் கட்சியை அடகு வைக்க வேண்டும் ......
சமரசத்துக்கு ஒரு சிறந்த உதாரணம் கச்சத்தீவு ..... ஒரு சோறு பதம் .....
அதானே ..அந்த சிறுவர்கள் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதிற்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .. விசாகனுக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ... இதில் தொடர்புடைய யாருக்கும் திமுகவுக்கும் சம்பந்தம் இல்லை.. மாப்பிள்ளைதான் நல்லவர்
2021 க்கு முன் வழக்கு போட்டது உண்மை. அதுக்குப் பிறகு டாஸ்மாக் நாதசு திருந்திட்டார் ன்னு அவரே சொல்றாரு.
2021 க்கு முன் வழக்கு போட்டது உண்மை. அதுக்குப் பிறகு டாஸ்மாக் நாதசு திருந்திட்டார் ன்னு அவரே சொல்றாரு.
கரெக்டு , கொள்ளை அடிச்சவங்க , டில்லிக்கு போயி சமரசம் செய்ய வேண்டியதுதான் . . . தீமுகா ஏன் சமரசம் செய்ய வேண்டும் ?
முதல்வர் மாண ரோஷம் உள்ளவர் தானே ...செந்தில் பாலாஜி பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் பற்றி பேசிய பேச்சு என்ன ...ஆட்சிக்கு வந்த பின் அதே செந்தில் பாலாஜிக்கு உத்தமர் செர்டிபிகேட் கொடுப்பதேன் ....தமிழக மக்களை பணம் வாங்கி ஒட்டு போட்ட கூட்டத்தை சேர்க்கவில்லை அறிவிலிகள் என்று நினைக்கிறாரோ ....பல முக்கிய த்தூ மீடியாக்களை விலைக்கு வாங்கி விட்டதால் தானும் தன் மாடல் கூட்டமும் என்ன சொன்னாலும் மக்கள் ஒட்டு பிச்சை கூட்டத்தை சேர்க்கவில்லை நம்பிவிடுவார்கள் என்ற நினைப்பா .....2026 இல் தங்களை போல உள்ள மாடல் கூட்டத்தை நம்பி இருக்கிறார் ....பார்ப்போம்
2011 மேலே ED ரெய்டு கீழே கூட்டணியை உறுதி செய்தார் கட்டு மரம். சமரசம். சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அன்னை இந்திரா வுடன் சமரசம் இப்படி ஆயிரம் ஆயிரம் சமரசங்கள்.
அதிமுக வழக்குல எங்க உதயநிதியும் அவரோட நண்பர் குழாம் etc வந்தாங்க... ஏம்ப்பா அளக்க ஒரு அளவே இல்லையா...
எதிரிகள் பழைய மாவையே புளிக்க புளிக்க அரைத்துக் கொண்டிருப்பார்கள்... அடடா, எப்பேற்பட்ட வரிகள்? ஆனாலும் திராவிட வசன கர்த்தா ரொம்பவே குசும்புகாரர் தான். ஆக அதிமுக ஆட்சியில் பதிவு செய்த ஊழல் வழக்கை ED விசாரிப்பதில் இந்த திராவிட மாடல் அரசுக்கு என்ன பிரச்சினை? யாரு அப்பன் வீட்டு காசில் கபில் சிபலும், முகில் ரோஹட்கியும் கோடி கணக்கில் பீஸ் வாங்கி கொண்டு உள்ளார்கள்? 4 வருடத்தில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி ஒவ்வொரு தமிழனையும் கடன் காரர்களாக்கி விட்டு , விசாரணை ஏதும் வந்தால் எதுகை மோனையுடன் மொக்கையாக ஒரு அறிக்கை வெளியிட்டு நாடகம் நடத்துவது? இந்த அரசியல் நாடகம் இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்?