வாசகர்கள் கருத்துகள் ( 32 )
அறிவாலய அடிமைகளுக்கு பணத்துக்கு என்ன பிரச்சினை . தேர்தல் செலவுக்கு நிச்சயம் கிடைக்கும்
புள்ளிங்கோ சிறுத்த குட்டிங்க கலெக்சனுக்கு கிளம்பிட்டானுங்க எல்லோரும் கடைய சாத்திட்டு கெளம்பிடுங்க.
எல்லாரும் செக்கை பேங்குல போடுங்க.. பணம் இல்லமே திரும்பும்.. அப்புறம் மோசடி கேஸ் போட்டு உள்ளதள்ளுங்க
தெரியாமே செக்கு குடுத்துட்டோம்.. பேங்குலயும் நாங்க எப்பவும் பணம் வெக்கிறது இல்ல.. அதனாலே பணம் குடுத்து உதவுங்க அண்ணே என்று கேட்கத்தான் நேற்று ஸ்டாலினை சந்திக்க சென்றிருந்தார் திருமா.. ஆனால் முதலமைச்சரோ, என்ன கேட்டுகிட்டா செக்கு குடுத்த.. போ போ என்று விரட்டிவிட்டார்.. ஆனால் வெளியில வந்து நன்றி சொல்ல போனதா கத உடுறாரு.. ஏற்கனவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா கட்சியிலோ கூட்டணியிலோ எவனோ பண்ற அலப்பறையினாலே தினமும் தூக்கமில்லாம தவிக்கீறாரு முதல்வர்.. இதுல இந்தாளு வேற..
205 மாவட்ட செயலாளர்கள் கட்சி வங்கி கணக்கில் உடனே 10000 செலுத்தி சலான் காப்பியை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்லில் போடவும். அண்ணே செயின் போடுறாரு. செயின் போடுறாரு. ஆமாம்.
சரக்கு மிடுக்கு, ரௌடியிசம், கட்ட பஞ்சாயத், ஜாதி பெயரை சொல்லி காசு பார்ப்பது இவனோடு கூட பிறந்தது. பிறப்பால் தெலுங்கானான இவர் தமிழக மக்களை ஏமாற்றி பிழைப்பது கேவலம். இந்த திருட்டு த்ரவிஷன்களின் கொட்டத்தை அடக்க ஜெயா மாதிரி இரும்புப் பெண்மணி இல்லையே என நாடு ஏங்குகிறது
வாங்கி மட்டுமே பழக்கம்போல
இந்த செய்தி அவங்க ஆண்டை யிடம் பணம் கரக்க செய்யும் முயற்சியெ.
உங்களால் அடி உதை கொடுக்கமுடியும். மிரட்டி பணம் வாங்கித்தான் பழக்கம். இது என்ன புது பழக்கம். ஒன்னு ரெண்டு பேர் அடி உதை கொடுக்க தெரியாதவர்கள் இருக்காங்கபோல
இது ஒரு.....