வாசகர்கள் கருத்துகள் ( 31 )
திமுக வுக்கு பின்னடைவா? எவ்வளவு விலை என்றாலும், அப்பா, இளவரசர் ஆகிய துணை அப்பா, ஐந்து கட்சி அம்மாவாசை கொடுத்து வாங்கும் அளவுக்கு கொள்ளையடித்துக் ஸாரி ஊழல் செய்து ஸாரி நேர்மையாகச் சம்பாதித்து வைத்துள்ளார்கள். முன்னமே எழுதிக்கொடுக்கப்பட்ட விடையை ஸாரி தீர்ப்பைச் அவர்கள் வழங்குவார்கள். தா. கி., ஆலடி அருணா இவர்களின் முடிவெல்லாம் அவர்கள் கண் முன் வந்து போகுமா இல்லையா?
தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன் ஹிஹிஹி தலைப்பாகை விழுந்துவிட்டதே நைனா
ஒரு பொது குற்றம் - மக்களுக்கு அநீதியான ஒரு குற்ற செயல் நடக்கும் போது மூன்று விசயங்கள் அதன் பிறகு சமுதாயத்தால் எதிர்பார்க்கப்படுகிறது. 1 இனி இதுபோல் நடக்க கூடாது. 2 பாதிக்கப்பட்டவர்களுக்கு.உடனடி நிவாரணம், ஆறுதல். 3 ஏதேனும் சதி மூலம் அந்த சம்பவம் நடந்து இருந்தால், சதி செய்தவர்கள் கண்டு அறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இந்த மூன்றாவது முடிவு அரசியல் களங்களை பொறுத்து சமயத்தில் மாறி விடுகிறது.
அந்த நீதிபதி வேண்டாம் இந்த நீதிபதி தான் வேண்டும் என்றால் , நீதிபதிகளின் தீர்ப்பு மாறும் தன்மையில் தான் இந்திய ஜனநாயகம் உள்ளதா, இதைவிட வேறு வேதனை இல்லை என்று மக்கள் புலம்புகிறார்கள்.
சிவநாயகம். கதறலோ கதறல் அருமை என்று மக்கள் சந்தோஷபடுகிறார்கள்
தூத்துக்குடி சூடு வழக்கு கொடநாடு கொலைகொள்ளை வழக்கு சாத்தான் குள கொலை வழக்குகளை சிபிஐயை வைத்து பழினிச்சாமியை ஐயாவை மடக்கியாச்சி, இப்போது கரூர் துயர சம்பவம் வைத்து விஜய் மடக்கி கூட்டணி வைத்து விடலாம் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.
தூத்துக்குடி கலவரத்தை தூண்டிவிட்டது யாருனு உலகதுக்கே தெரியும் ஓசிகோட்டர் கொத்தடிமை த்தூ
இதெல்லாம் திமுகவுக்கு சப்ப.. எத்தனை கேஸ்களை பார்த்திருப்பாக.. இல்லனா இத்தனைகாலம் மொத்தக்கட்சிகாரங்களும் பல லட்சம் கோடி ஊழல் செய்து சொத்து சேர்க்கமுடியுமா? சாட்சி, ஆதாரம் இல்லாம எப்படி பெரிய பெரிய சம்பவங்கள் செய்வது என்பதை திமுக கிட்டத்தான் கத்துக்கணும். திமுகவை நெருங்க முடியாது.
சி பி இ அல்ல, சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாலும், ஒன்னும் ஆக போறதில்ல. இறந்த உயிர்கள் திரும்பி வர போவதில்லை. மக்கள் தான் இன்னும் மாற வில்லை, மக்கள் கூத்தாடி கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்கள் பிள்ளைகளின் படிப்பில் செலுத்த வேண்டும் .
அதேபோல திருட்டு கட்சிகளையும் அடையாளம் கண்டு அவைகளை மொத்தமாக புறம்தள்ளவேண்டும்..
பாஜக இதை வச்சு அரசியல் பன்னும்
பாவமா பகலவன் பகலில் கண் தெரியாது
ஆப்ரேஷன் ஜோசப் விஜய் சக்சஸ். நம்பிக்கை இல்லா நீதிபதியை மாற்றி நம்பிக்கையான நீதிபதியை வைத்து விட்டாச்சி. சட்டம் ஒரு இருட்டரை-விஜய்ஜீ அப்பாவின் படம்.
எதுவும் நடக்காது ......இதனால யாருக்கும் முன்னடைவும் இல்லை பின்னடைவும் இல்லை .....அப்படியே தீர்ப்பு வருவதற்கும் குறைந்தது 2 அல்லது மூன்று வருடங்கள் ஆகும் ....அந்த நேரத்தில் தீர்ப்பு பழைய கஞ்சாகும் அவ்ளோதான் ....41 பேர் இறந்ததுதான் மிச்சம் ................
லல்லு செய்த வேலையை ஸ்டாலினும் செந்தில் பாலாஜியும் செய்ய விடாமல் தடுத்திருக்கிறது.
இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் தமிழக காவல் துறை விசாரணை மற்றும் அரசு நியமிக்கும் முன்னாள் நீதிபதி தலைமை குழு விசாரணை, இதெல்லாம் நேர்மையான தீர்ப்பு வழங்காது என்பது நாடறிந்த உண்மை.