வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மக்கள் சந்தோஷமாக இருப்பது ஏன் அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை
தமிழ்நாட்டில் மக்கள் எங்கையா சந்தோஷமா இருக்காங்க எப்படி கூச்சமே இல்லாம போய் பேசுற. திமுகக்கு ஜால்ரா அடிக்கும் அதுக்காக இப்படி ஓவரா சொம்பு தூக்க கூடாது
முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க, மக்கள் கேள்வி
"வேண்டுமென்றால். காவலர்களுக்கு தனி bar ஐ உருவாக்கலாம்." தமிழக மக்களின் நலனை சிந்திப்பதனால்தான் TASMAC ஐ திறந்து வைத்திருக்கிறார்கள், பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்தில் இலவச சாப்பாடு. அப்பாக்களுக்கு மாலையில் TASMAC இல் மது. இலவச சாப்பாட்டின் பணத்தை மதுக்கடையில் வாங்குகின்றனர். கடற்கரையில் வருபவர்களையெல்லாம் துரத்திவிட்டு காவலர்கள் அங்கு குடிக்கின்றனர் என்று தெரியாதா. பெண்கள் அதிகாரம் பேசிக்கொண்டு இலவச பயணசீட்டுக்கு அடிமையாக்கி கொண்டிருக்கும் பெண் மக்களின் நலம். வெளியில், சிகரெட்டு பிடித்தலுக்கு 500 ரூபாய் ஃ பைன் இருந்ததை, இல்லாமல் ஆக்கி மற்றவர்களுக்கு இவர்கள் விடும் புகையின் மூலமாக நோய்கள் வரச்செயகின்றனர்.
அண்ணாமலை பேச்சு... விடிஞ்சா போச்சு....
ஓடியாங்கோ, ஓடியாங்கோ அப்பாவுக்கு முட்டு கொடுக்க உடன் பிறப்புகளே ஓடியாங்கோ....!!!