வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஏழைக்கு ஆம்னி பஸ்ஸில் 3000 ரூபாய் கொடுத்து போகமுடியும் ..டாஸ்மாக்கில் கடன்வாங்கி குடித்து மட்டையாக இயலும் ...பிளாக்கில் சினிமா டிக்கெட்டுக்கு 2500 தரமுடியும் ..ஆனால் வந்தே பாரத் ரயில் கட்டணம் மட்டும் அநியாயம் ...நல்ல திராவிட நியாயம் ...
ஆம்னி பஸ், ஐயாயிரம் வரை வாங்குறான் அது எல்லாம் சரி, ஆயிரத்து எழுநூறுக்கு காபி, சாப்பாடோட கூட்டிட்டு போனா விமர்சனம் செய்வோம்.
விரைவான மற்றும் சொகுசான பயணம் என்றால் விலை இருக்கத்தான் செய்யும் . என்று விலை இருக்கும்.உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் திட்டமிட்டு பயணம் செய்யுங்கள்
வேகம் அதிகம், பயண நேரம் குறைவு என்பதால் தான் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை, கட்டணம் குறைக்கப்பட்டால் விருதுநகர், அரியலூர், விருத்தாசலம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்....!!!!!
இது அலுவலர்களுக்கும் தொழில் செய்வோருக்கும் உள்ளது. வசதிகள் அதற்கு ஏற்ப உள்ளது. கட்டணமும் அது போலத்தான். ஆம்னி பஸ்ஸில் அதிகம் கேட்டாலும் வாளியை மூடிக்கொண்டு போகிறார்கள். இது அதைவிட குறைவு
மதுரை திருப்பரங்குன்றம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தோப்பூர் கிராம வீ எ ஓ அலுவலகஊழியர்கள் செய்யும் கொடுமையான லஞ்சம்வாங்கும் கொள்ளைக்கூடாரம் - பட்டா விண்ணப்பங்களை வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள் , பின் வேண்டாத டாக்குமெண்டுகளை கேட்டு காலம் தாழ்த்தி பெரிய தொகையை கேட்டு லஞ்சம்வான்ங்குகிறார்கள் - லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை தேவை
இல்ல குறையாது...
பணக்காரராய் ஃபீல்.பப்ணுங்க. கடன் வாங்கியாவது வந்தே பாரத்தில் போங்க. கண்ணை மூடி கனவு கண்டுக்கிட்டே போங்க. நல்ல ஐடியா கிடைக்கும். ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கி கோடீஸ்வரனாயிடலாம். இதுவே வெற்றிக்கு வழி. கட்டணமதிகம்னு திணுச்சுன்னா, தமிழக ஓட்டை ஒடைசல் பஸ்ஸில் பயணம் செஞ்சு மெதுவா வாங்க. சாய்ஸ் உங்களுடையது.
இலவசமாக தமிழக அரசு ஏழைகளுக்கு டாஸ்மாக் சரக்கு விற்பது போல சிலர் இங்கு கம்பு சுற்றுகிறார்கள்.
சாதாரண எளிய மக்களுக்கு பயன் இல்லை. தென் மாவட்ட பாட்டாளி மக்கள் தான் சென்னையில் அதிகம். அவர்களுக்கு பயன் இல்லை. அவர்களுக்கு தேவையான வண்டிகள் இயக்கப்பட வேண்டும்