வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதைத்தான் மாநில அரசு ஒப்புகொள்ளாதே ? மத்திய அரசுக்கு தலை வணங்கமாட்டோம் என்று முதல்வரே சொல்கிறார். அடிக்கிற கொள்ளையில் பெரும்பங்கு தலைமைக்கு செல்கிறது என்று பரவலான குற்றச்சாட்டு ஆட்சியாளர்கள் மீது வைக்கப்படுகிறது. மத்திய அரசு திமுக ஊழல்களை பகிரங்கமாக இதை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சொல்லிவிட்டது. ஆனால் இது சம்பந்தமாக ஊடகங்கள் பெரிய அளவில் விவாதம் எதுவும் எழுப்பவில்லை. அண்ணாமலை கொட்டாவி விட்டாலோ அல்லது ஏப்பம் விட்டம் விட்டாலோ அதை ஒரு செய்தியாக பேசும் ஊடகவியலாளர்கள், மத்திய அரசு திமுகவின் ஊழலை பட்டியல் இட்டும்கூட அதை விவாதிக்க மறுக்கின்றனர். அந்த அளவுக்கு அதிகாரிகள் மிரட்டிவைக்கப்பட்டிருக்கின்றனர் என்றுதான் சொல்லவேண்டும். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகத்துறையின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் பேசுவதை மக்கள் எளிதாக கடந்து சென்று விடுகின்றனர்.
அவிங்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே மணல் அள்ளுவோம்னு உறுதியா சொன்னாங்க எசமான்
எல்லாமே மாடல் தான்.
This is the role of the best brains of the country
இன்னும் என்னென்ன அழிவை சந்திக்க வேண்டுமோ இந்த ஆட்சியில் . ஆயிரம் ரூபாய்க்கி தங்களை அடகு வைக்கும் மக்கள் இருக்கும் வரை நமக்கு விடிவு , விடியல் எல்லாம் இல்லை .
திமுகவால் செய்ய முடிந்ததெல்லாம் ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் இவைதான் ..... இவற்றைத் தவிர வேறில்லை ......
இதில் அதிகாரிகளுக்கு மட்டுமே பங்கு உள்ளதா மந்திரிகளுக்கு பங்கு உண்டா ? என்பதை கணம் நீதியரசர்கள் தீர்மானித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசை கலைப்பது தான் மணல் திருட்டை ஒழிக்கும் ஒரே வழி.
தெளிவா சொல்லிடறேன்... இது தான் திருட்டு திராவிட மாடல்...