வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஈழத்தமிழர்களை அழித்த திருட்டுத் தெலுங்குத் திராவிடியன்கள் தமிழ்நாட்டு இளைஞர்களையும் மதுவும் போதையும் மூலம் அழித்துக் கொண்டுயிருக்கின்றான்கள். உண்மை.
குஜராத்திலிருந்துதான் நிறைய வருதாம். ஜீ கிட்டே சொல்லுங்க.
குஜராத்தில் பிடிபடுகிறது பறிமுதல் செய்கிறார்கள் ஆனால் உங்களுக்கு 200 ரூபாய் படியளக்கும் திருட்டு திராவிட மாடல் அரசால் பிடிபடாமல் நேரடியாக வியாபாரத்துக்கு வருகிறதாம்
தமிழ்நாட்டை இனி கொக்கைன் நாடு என்று அன்புடன் அழைக்கலாம்.
உண்மைதான்... எங்க ஊர் ராமநாதபுரம் வந்து பாருங்கள்.. மிக மிக அதிக புழக்கம் இருக்கு.. சின்ன பசங்க பயன் படுத்துறங்க..
தமிழகத்தில் மதுபார் யார் நடுத்துகின்றார்கள் என்று கணக்கெடுத்து பாருங்கள். அங்கே தான் தாராளமாக இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கு அனைத்துவகையான போதை வஸ்துக்கள் கிடைப்பதாக ஊரெங்கும் பேசுகின்றார்கள். நடத்துவது கட்சிக்காரர்கள். சம்பாதிக்க விட்டால்தான் அடுத்த தேர்தலில் பணத்தால் ஓட்டுக்களை வாங்கி ஜெயிக்க முடியும் என்பதால் இப்படி போதையை தடுக்காமல் அடுத்த் தேர்தலை மனதில் வைத்து திமுகவினரை நல்ல சம்பாத்தியம் பார்க்க விட்டுவிட்டார்கள். உங்கள் பிள்ளைகளை நீங்கள்தான் கவனமாக பார்த்துக்கொள்ளனும். பெற்றோர்களுக்குத்தான் அதீத பொறுப்பு உள்ளது. இந்த அரசு வந்தது முதல் மாநிலமே சீரழிந்துவிட்டது.
ஜாஃபரின் கூட்டாளியால் அமைந்த ஆட்சியில்? இருக்கவே இருக்காது
மேலும் செய்திகள்
நடிகர் ரஜினி கருத்துக்கு மக்கள் கருத்து
27-Aug-2024