வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பயங்கரவாதிகள்... இந்த உலகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய குப்பைகள்..... தீவிரவாதிகள் யாரையும் உயிருடன் விட கூடாது..... இந்த விஷயத்தில் உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.
ஹமாஸ் பொது மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது இதை எந்த நாடும் கண்டிக்கவில்லை .ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளை இந்த பூமியில் இருந்து துடைத்து எரிய வேண்டும் .
யார் சொன்னாலும் ஹமாஸ் கேட்காது. ஆகவே இஸ்ரேலும் கூட கேட்காது. மொத்த பாலஸ்தீனமும் மண்ணோடு மண்ணாகாமல் விட மாட்டார்கள். அப்படியாவது சமாதானம் வந்துவிடுமா என்றால் அதுதான் இல்லை. இஸ்ரேல் திரும்பவும் பாலஸ்தீனத்தை பல லட்சம் கோடிகளை செலவு செய்து கடும் உழைப்பில் மறுநிர்மாணிக்கும். திரும்பவும் ஹமாஸ் தாக்கத்தால் செய்யும்.
மேலும் செய்திகள்
கட்டாக்கில் வன்முறை 144 தடை உத்தரவு
2 hour(s) ago
அதிகாரத்தை கைவிடாவிட்டால் பேரழிவு: ஹமாஸூக்கு டிரம்ப் எச்சரிக்கை
5 hour(s) ago | 2
ரஷ்ய டிரோன் தாக்குதலில் உக்ரைனில் 5 பேர் பலி
10 hour(s) ago
நேபாளத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் 51 பேர் உயிரிழப்பு
15 hour(s) ago | 1