வாசகர்கள் கருத்துகள் ( 9 )
காங்கிரஸுக்கு தலைவலி
இந்தியா விசாரணை அமைப்புகளுக்கு நன்றி ஒரு வழியாக இருபது வருடங்கள் கழித்து பாஸ்போர்ட் முடக்கம் பெற்றுவிட்டீர்கள், ரொம்ப வேகமாக இருக்கு, கொஞ்சம் வேகத்தை குறைத்து கொள்ளுங்கள், அடுத்த விசாரணைக்கு ஒரு நுறு வருடம் ஆகுமா ?அதற்குள் இங்கு அவருக்கு தேசிய விருது கொடுத்து, சிலை வைத்து, ஸ்டிக்கரும் ஓட்டி விடுவார்களே, பரவாயில்லையா ?
லலித் மோதி குடும்பம் பல தலைமுறைகளாக தொழிலதிபர்கள். கிரிக்கெட்டில் மோசடி செய்து சில கோடி சம்பாதிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. IPLன் தந்தை அவர்தான். முறைகேட்டில் ஈடுபட்ட இன்னொரு குடும்ப ஆளைக் காப்பாற்ற இவரை பலிகடா ஆக்கிவிட்டார்கள்.
குஜராத்தி கோமாளிகள் ஏய்த்து பிழைக்கும் எத்தர்கள் உள்ளவரை இந்தநாடு முன்னேறாது
2ஜி வீராணம் டாஸ்மாக் செம்மண் கடத்தல் சந்தன மர கடத்தல் மெத் பிஎஸ்என்எல் திருட்டு இதெல்லாம் திராவிடம்
இந்த லலித் மோடி பிடிபட்டு, இந்தியாவில் தண்டனை பெறுவதற்கு முன்பே, வயது முதிர்வு காரணத்தினால் இயர்கையாகவே மரணம் அடைவான். கேஸ் கிளோஸ்.
காந்திகளுக்கு பெரிய சிக்கல் இதனால் வரும். இவன் இங்கு வராமல் இருப்பதில் காந்திகளுக்கு பெரும் பங்கு உண்டு. இவனை அனுப்பியதே அவர்கள்தானே.
ஆனால் ஒன்று. இந்த லலித் ஆரம்பித்து வைத்த கிரிக்கெட் சூதாட்டம் எல்லா விளையாட்டிலிலும் கோடிகளை அள்ளுகிறது
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு விடுவான் “