வாசகர்கள் கருத்துகள் ( 5 )
என்ன ஒரு அயோக்கியத்தனம்? இந்தியாவில் குண்டு வைத்த அல் கொய்தா அமைப்பு தீவிர வாதிகளுக்கு 10 மில்லியன் டாலர், ஒரின சேர்க்கையாளர்களுக்கு 4.5 மில்லியன் டாலர்,பெண்ணியம் வளர்க்க 5 மில்லீயன், அரபு பகைப்படம் எடுப்பவருக்கு 14 மில்லியன் டாலர்... கிரிமினல் முட்டாளதனமான லிஸ்ட். அப்புறம் எப்படி தீவிரவாதம் ஒழியும்?? இந்த பணத்தில் ஒரு கை இத்தாலிய மாமியா மூலமும், பர்காராய், ராஜ்தீப் சர்தேசாய், அருந்ததி ராய், என்.ராம், அபிஷேக் சிங்வி, கார்த்தி சிதம்பரம், இடதுசாரிகள், நகர்புற நக்சல்கள், பாரத் டுக்டே டுக்டே ஹோங்கே மாணவ தீவிரவாதிகள் மூலமும் இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைத்துக் கொண்டு வந்துள்ளன. இதில் வந்தேறிகள் கையில் சிக்கிய விகடன் போன்ற பெயர் பெற்ற ஊடகங்களும் அடங்கும். பணம் வாங்கிக் கொண்டு சொந்த பந்தங்களை வந்தேறி நாய்களிடம் காட்டிக்கொடுக்கும் துரோக எட்டப்பன்கள் இதன் மூலம் அறிந்து ஒழிக்கப்படவேண்டும்.....
மத மாற்ற வியாபாரம் குளோஸ்... ஊழியம் குளோஸ்...
இப்படியே போனால் ரிபப்லிக்கன் கட்சியை இனி ஆட்சில இருந்து அகற்றவே முடியாது நிரந்தர அதிபர் அவங்கதான்
அமெரிக்கா மக்கள் வரி பணம் தானமாக, இந்திய காங்கிரஸ் , திராவிடம், ஆம் ஆட்மி போல் இலவசம், நூறுநாள் வேலை உறுதி திட்டம் , மகளிர் விடியல் பயணம் ... மிஞ்சும் அளவிற்கு செலவு கணக்கு எழுத பட்டு உள்ளது. ? தொண்டு நிறுவனம் மூடப்பட்டது சரியே. இனி மறுபடியும் திறக்க முடியாத சட்டம் நல்லது.
நல்ல முடிவு வரவேற்க வேண்டிய விசயம் . உலக அமைதியை விரும்பாத இடதுசாரி ஆட்களுக்கு சவுக்கடி