வாசகர்கள் கருத்துகள் ( 3 )
உக்ரைன் போருக்கு முன்பு ரஷ்யா-டாலர் மதிப்பு 110. இப்போது 78. புடின் தான் உலகின் மதிப்பு மிக்க தலைவர்
இவர்கள் இருவரும் சுடுகாட்டுக்கும் / இடுகாட்டுக்கும் அதிபராக விரும்புகிறார்கள் . இவை அனைத்தும் யாருக்கு எதை நிரூபிக்க ?.
இந்த கோமாளி செலென்ஸ்கியிடம் உக்ரைன் படும் பாடு சொல்லிமாளாது. இந்த ஆளை கடாசிவிட்டு வேறு அரசாங்கத்தை கொண்டுவந்தால் மட்டுமே உக்ரைன் மக்களுக்கு நிம்மதி என்பது கிடைக்க சந்தர்ப்பம் உண்டு. நாடு சுடுகாடாகிவிட்டது. அப்படி இருந்தும் தன்னை ஐரோப்பிய நாடுகள் போருக்கு பயன்படுத்துவதை கூட புரிந்துகொள்ளாமல் இருப்பது இவன் இன்னும் கோமாளியாகவே இருப்பதும் மக்கள் அவனை அனுமதிப்பதும் ஏற்கவே முடியாது. இனி உக்ரைன் என்கிற பிரதேசமே உலக வரைபடத்தில் இல்லாமல் போய்விடும் அபாயம் வெகு அருகாமையில் . இன்னும் மக்கள் அங்கே இருக்கின்றார்களா? அடக்கொடுமையே..