வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த குற்றம் இந்தியாவில் நடந்திருந்தால், வழக்கு பல ஆண்டுகள் நொண்டியபிறகு, முடிவில் நீதிமன்றம், "குற்றவாளி மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர் நிரபராதி" என்று கூறி அவரை விடுதலை செய்திருக்கும் குற்றம் செய்து பிறகு தண்டனையில் இருந்து தப்பிக்கவேண்டுமா, இந்தியா வாங்க இதை நான் மிகவும் மனவேதனையுடன் பதிவிடுகிறேன் நமது நாட்டில் உள்ள சட்டங்கள் மாற்றி எழுதப்படவேண்டும், ஓட்டைகள் எதுவும் இல்லாமல்
நடந்த கொலைகளின் கொடூரத்தைக்.காட்டும் வகையில் இந்த தண்டனை. இங்கே அரையடி ஸ்கேலால் ரெண்டு அடி அடிச்சு கடுமையா தண்டிச்சுருவாங்க.
ஏழு ஜென்மங்களுக்கான தண்டனையா? வெறும் சிறை தண்டனை போராதே இவ்வளவு கொலைகள் செய்தவர்க்கு என்ன சட்டமோ?
மேலும் செய்திகள்
ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
11 hour(s) ago | 4
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை
14 hour(s) ago | 1
ரயில் மீது ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் 30 பேர் பலி
14 hour(s) ago
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
16 hour(s) ago | 3
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: தீர்வு காண ஒப்பந்தம் கையெழுத்து
17 hour(s) ago | 3
இத்தாலியில் கார் விபத்து: ஹோட்டல் அதிபர், மனைவி பலி
17 hour(s) ago
ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி
17 hour(s) ago | 4