வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அமெரிக்காவில் தினம் தினம் விசித்திரமான தீபாவளி பட்டாசு வெடிப்பு. இந்தியாவில் காற்று மாசு. அங்கே மக்கள் சா வு.
அங்கு தினமும் துப்பாக்கி சூடு. இங்கே தினமும் கார் விபத்து.. ஒரே ரூட்டில்தான் பயணிக்கிறோம்.
துப்பாக்கி சூடு இல்லாமல் அமெரிக்க மக்கள் அமைதியாக வாழ வழி செய்யட்டும். பிறகு மற்றவர்களுக்கு அறிவுறுத்தட்டும். வெளி நாட்டு மக்கள் மன அமைதி தேடி நம் நாட்டிலுள்ள ஆசிரமங்களுக்கு வருகிறார்கள். நம் நாட்டு கொள்கை, "சர்வே ஜனா சுகினோ பவந்து" - உலக மக்கள் அனைவரும் அமைதியாக வாழ வேண்டும்.
உலக அமைதியை கட்டிக்காக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பு முதலில் அவரது நாட்டில் உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத துப்பாக்கி கலாசாரம் மாதந்தோறும் தவறாமல் எங்கேயாவது நடப்பதை முதலில் கட்டுப்படுத்தட்டும் பிறகு உலக அமைதிக்காக இவர் பாடுபடட்டும்
மூர்க்க நாடுகளில் தினமும் குண்டு வெடிப்புகள் எப்படி சர்வ சாதாரணமோ அப்படி மதம் மாற்றும் நாடுகளில் தினமும் துப்பாக்கி சூடுகள் சர்வ சாதாரணம். ஆனா பாருங்க இவனுங்க ரெண்டு பெரும் சேர்ந்து அமைதியான பிற மதங்களை குறைசொல்லிக்கிட்டு திருவானுங்க.
டிரம்ப் அண்ணே சும்மா இந்தியா மேல வரி போட்றதுலயே குறியா இருக்காதீங்க. உங்க உள்ளூர்ல நடக்கிற அராஜகத்தையும் கொஞ்சம் அடக்கற வழியை பாருங்க. பொழுது போய் பொழுது விடிஞ்சா உங்க ஊர்ல துப்பாக்கி சூடுங்கிற செய்திதான் வருது.