வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவையெல்லாம் மனிதர் வாழத் தகுதியற்ற நாடுகள்.
இது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள சம்பவம். மாலி நாட்டிற்கு அருகில் உள்ள கானா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றுள்ள நிலையில், அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், ஹிந்துக்களின் மீதுள்ள மதம் சார்ந்த வெறுப்பாலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்த செயலை செய்துள்ளதாகவே தோன்றுகிறது.