உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 3,000 மியான்மர் அகதிகள் மிசோரமில் இருந்து திரும்பினர்

3,000 மியான்மர் அகதிகள் மிசோரமில் இருந்து திரும்பினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அய்ஸ்வால்: மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு உள்நாட்டு கிளர்ச்சிப் படை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், மியான்மரின் எல்லையையொட்டி அமைந்துள்ள வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில், மியான்மர் அகதிகளின், 'பயோமெட்ரிக்' எனப்படும், விரல் ரேகை, கருவிழி பதிவு மக்கள் தொகை விபரங்களை சேகரிக்க மிசோரம் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அச்சத்தில் இருந்த மியான்மர் அகதிகள், நாடு திரும்பத் துவங்கி உள்ளனர். குறிப்பாக ஜோகாவ்தர் கிராமத்தில் தஞ்சம் புகுந்த 2,923 அகதிகளும், வபாயில் தங்கியிருந்த 39 பேரும் தங்கள் கிராமங்களுக்கு திரும்பிஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

naranam
ஜூலை 18, 2025 07:29

இந்தியாவில் சட்ட விரோதமாக நுழைந்து இங்கேயே தங்கி வேலை பார்த்தும் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடு படும் பல ஆயிரக் கணக்கான பங்களாதேஷி முஸ்லிம்களையும் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்களையும் கண்டறிந்து உடனே நாடு கடத்துவது நாட்டுக்கு மிக நல்லது..


Ravi Ram
ஜூலை 18, 2025 02:20

ஒழிஞ்சுது பன்னிகள்