வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஒருபயலும் உன் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால் நீங்கள் நான் தான் நாட்டாமை என்று புலம்பி வருகிறாய், உங்கள் மதிப்பை நீங்களே குறைத்து கொள்ளாதீர்கள்
இவர் உலகமகா கோமாளியாக மாறி வருகிறார்
போரில் ஈடுபட்டுள்ள இரண்டு நாடுகளும் போர் நிறுத்த எண்ணத்தை மீறியதால், டிரம்புக்கு மீண்டும் அந்த நோபல் அமைதி பரிசு வாய்ப்பு போச்சு. பாவம் டிரம்ப்.
நீங்களாகவே போர் நிறுத்தம் என்று முந்திரிக்கொட்டை மாதிரி பெரியண்ணன் என்ற பெயர் பெற நினைத்தீர்கள்... இந்தியா - பாகிஸ்தானுக்கு சொன்னதுபோல.. ஆனால் காமெடி ஆகிவிட்டீர்கள்... தேவையில்லாமல் உங்கள் மூக்கை அடுத்தவர்கள் மீது நுழைக்காதீர்கள்... அவர்கள் எப்படியும் என்னவும் செய்துகொள்ளட்டும்... இப்படித்தான் பலவருடங்கள் முன்பு ஈராக்கில் நீங்கள் சொன்ன கெமிக்கல் ஆயுதங்களையும் கண்டுபிடியுங்கள். வல்லரசுகளின் சதுரங்க விளையாட்டிற்கு பிறர் மீது குற்றம் சாட்டி பின்னர் தங்களது வர்த்தக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைப்பது நியாயமா ? அதற்காக நான் ஈரானுக்கு ஆதரவாக பேசவில்லை. இந்த அணு தொழில் நுட்பம் பரவ யார் காரணம் ? ஒரு காலத்தில் ஈராக்கை மிரட்டினீர்கள்... ஆப்கனை மிரட்டி வெளியேறுநீர்கள்... இப்போது ஈராக்கை குறி வைத்துள்ளீர்கள். ஒருகாலத்தில் இந்த ஈரானை பயன்படுத்திதான் உங்கள் ஏவுகணைகளை Scud & Petriot. வடகொரியா - தென்கொரியா உக்ரைன் - ரஷ்யா சீனா - தைவான் இந்தியா - பாகிஸ்தான் சிரியா பிரச்சினை போன்ற பிரச்சினைகளில் ஐ நா தவிர யாரும் தலையிடாமல் இருந்தாலே போதுமானது.. இப்போது ஐ நாவும் அறிக்கைகள் விடுவதோடு அதன் செயல்பாட்டை நிறுத்திக்கொள்கிறது. பாருங்கள்.. கடைசியில் ஈரானில் அணு செறிவூட்டவே இல்லை என்று ஆகப்போகிறது.... ஒவ்வொரு வல்லரசும் அடுத்த நாடுகளில் தங்களது ஆளுமையை திணிக்காதீர்கள்... முடிந்தால் ஏழை நாடுகளுக்கு அவர்கள் வளர்ச்சிக்கு உதவுங்கள்... இல்லையா.. உங்கள் வேலையை பார்த்து பொங்கல்... யூத நாடோ, இந்து நாடோ, கிறிஸ்தவ நாடோ, இஸ்லாமிய நாடோ... மதவாத இனவாத நாடாக இருந்தால் யாரும் அவர்களிடம் வர்த்தகம் செய்யாமல் மாற்று வழியை செய்யுங்கள்.. முதலில் மனிதர்களாக இருங்கள்...
முதலில் டிரம்ப் ஐ கண்டிக்க வேண்டும்.