வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இவ்வளவு தூரம் துயரங்கள் நடந்தும் ஹமாஸ் தீவிரவாதிகள் இன்னும் சரணடைய மாட்டேங்கறாங்களே?? அந்த மக்களே ஒரு நிலையில் கொதிப்படைந்து ஹமாஸ் தீவிரவாதிகளை காட்டிக்கொடுக்கும் பணியில் ஈடுபடவேண்டாமா? இந்த போர் கடைசி ஹமாஸ் தீவிரவாதி உயிர் இருக்கும்வரை தொடரும். அங்குள்ள மக்கள் இதை உணர்ந்து நடந்தால், எஞ்சி இருப்பவர்கள் பிழைக்கலாம். இல்லையென்றால், நாம் எடுத்த கொள்கை முடிவுக்காக இறந்தோம் என்ற பெருமையில் அழியவேண்டியதுதான்
முஸ்லிம் மதத்தினர் செய்த கொடுமைகளுக்கு பதிலடிகள் வாங்குகிறார்கள் நடப்பதை பார்ப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. உதவினால் நமக்கே வினையாக திரும்பும்
தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு இதுதான் நிலைமை. மாற்ற இயலாது!
07 அக்டோபர் 2023 மறக்க முடியுமா ?
உலகில் கடைசி மூர்க்கன் இருக்கும் வரை மாவீரன் நெதன்யாகு தாக்குதலை நிறுத்த கூடாது
பாவம். தீவிரவாதத்தின் பிடியில் சிக்கி அப்பாவி மக்கள் அழிகிறார்கள். மனித நேயம் என்பது இல்லையா ?
கத்தார் சவுதி துபாய் போன்ற நாடுகளில் செல்வச்செழிப்புடன் வாழ்கிறார்கள் ..காஜா பகுதிகளில் வசிப்பவர்கள் தொண்டு நிறுவனங்கள் கொடுக்கும் விலையில்லா இலவசத்தில் வாழ பழகி கொண்டுள்ளார்கள் in
எகிப்தின் வடகிழக்கே காசா பிரச்சினை போல, எகிப்தின் தெற்கே சூடான் நாட்டில் கொடுமையான போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அங்கு நூற்றுக்கணக்கில் பழங்குடி மக்கள் பசியில் தினமும் இறந்து கொண்டுள்ளார்கள். சாலைகளில், காடு மலைகளில், பாலைவனங்களில் ஆங்காங்கு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பிணங்கள் புதைப்பதற்குக்கூட ஆட்கள் இல்லாமல் சிதறிக் கிடக்கின்றது. அங்கு நடப்பது மதம் மாறிய முஸ்லிம்களுக்கும், ஆப்பிரிக்க பழங்குடியினருக்குமான சண்டை. அதைப்பற்றி ஒருவரும் பேசுவதில்லை.
மிக சரியாக சொன்னீர்கள்.
வினை விதைத்தவர்கள் திணை அறுக்க முடியாது வினைக்கு எதிர்வினை உண்டு வினையைத்தான் அனுபவிக்கிறார்கள் பரிதாபப்பட ஒன்றுமில்லை.
இப்போது ஹிஸ்புல்லாவோ இல்லை ஹமாஸோ ஒரு குண்டை இஸ்ரேல் மீது போட்டு ஓரிருவர் இறந்தால் இந்த கூட்டம் தான் கொண்டாடி மகிழும்.. அந்த அளவிற்கு தீவிரவாதிகளுக்கு துணை நிற்பார்கள்.....!!!