வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சிறுபான்மை கள்ளத்தனமாககுடியேறிகள் மதத்தின் துணை கொண்டு தீவிரவாதத்தை மறைமுகமாக வளர்ப்பதை ஒடுக்கும் நோக்கத்தில் நடவடிக்கை
பங்களாதேஷின் புதிய இராணுவ ஜெனரல் ஒருவர், நாங்கள் கொல்கத்தாவை கைப்பற்றுவோம் என்று அடாவடியாக பேசியபோது மேற்கு வங்க முதல்வர் மம்முதா பேகம் பானெர்ஜி பயந்து போய் இந்திய ராணுவத்தை புகழ்ந்து பேசிவிட்டு பின்னர் பங்களாதேஷ ராணுவ அதிகாரிக்கு எச்சரிக்கை தந்தார். இந்த பிரச்சனை எதனால் வந்தது ?? இந்த மேடம் ரோஹிங்கிய & பங்களாதேஷ் முஸ்லிம்கள் கணக்கற்றவர்களுக்கு அடையாள அட்டை, வோட்டர் ஐ டி போன்றவற்றை கொடுத்தீர்களே , அமெரிக்காவில் கழகம் போராட்டம் ஆகியவை செய்கிறார்களே அதுமாதிரி மேற்கு வங்கத்தில் செய்தால் உங்களால் என்ன செய்ய முடியும் ?? அவனவன் நாட்டிலேயே இருந்து போராடனும். இன்னொருத்தன் நாட்டிலே போய் சட்டத்தை மதிக்காமல் போராட்டம் பண்ணினா அர்ரெஸ்ட் தான் அடி thaan.
மணிப்பூர் யார் கட்டுப்பாட்டில்?
அந்த நாற்பத்திநான்கு நபர்கள் எந்த நாட்டினை சேர்ந்தவர்கள் என்ற விபரங்கள் தெரியாதா ?
இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் உள்ள சட்ட விரோத கள்ளக் குடியேறிகளை உடனே வெளியேற்ற வேண்டும். தேசப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் பங்களாதேஷ் முஸ்லிம்கள் ரோஹிங்யாக்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் போன்றோரை உடனுக்குடன் நாடு கடத்துவது மிக நல்லது.
ஆச்சர்யமான விஷயம். கள்ளக்குடியேறிகளை வெளியேற்றுவது என்பது உள்நாட்டு பாதுகாப்புக்கு உகந்தது. ரோஹாங்கிய முஸ்லிம்களை பாவம் பார்த்து ஏற்றுக்கொண்ட நாடுகளில் பல சொல்லொணா துன்பங்களுக்கு ஆளாகி நிற்கின்றன என்பது ஒரு உதாரணம் வன்முறைக்கு துணிந்தவர்களால் ஒருபோதும் அந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பில்லை. துணிச்சலான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ள வேண்டும்.