வாசகர்கள் கருத்துகள் ( 31 )
இதிலிருந்து மோடிஷாவும் கூட பாடம் கற்று கொள்ள வேண்டும் ?? வாக்கு வித்யாசம் எல்லாம் மிக அதிகம். நவம்பர் பதினான்கில் அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கு??
டிரம்பின் கவலை நியாயமானதே.
வெளியேற்றிட வேண்டியதுதான்.
வரி போட்டால் தன் மக்களுக்குத்தான் பாதகம் என்று புரியவில்லை
டிரம்ப் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லவில்லை. கண்ணியம் காத்தார் என தோன்றுகிறது. இந்தியாவையும் அதன் கலாசாரத்தையும் குழிதோண்டி புதைத்து, வெறுக்கத்தக்க படங்களை எடுத்து பெயர் பெற்றவர் மீரா நாயர். ஆப்பிரிக்க தேசத்தில் குடி பெயர்ந்து அங்கு முஸ்லீம் நபர் ஒருவரை மணந்து பின்னர் குடியுரிமைக்காக தஞ்சம் புகுந்து தீவிர இடதுசாரிகளின் ஆதரவில் அமெரிக்க பிரஜையாக குடியுரிமை பெற்றவர் இவர். அமெரிக்காவை முன்னேற்றுவதற்கான எந்த செயலையும் செய்யாது, அமெரிக்க பிரஜையாக குடியுரிமையை எப்படியோ பெற்ற வந்தேறிகளை அதிபர் டிரம்ப் எதிர்ப்பதில் அதிசயம் இல்லை வந்தேறிகளை இந்தளவு அமெரிக்கர்கள் ஆதரிப்பது, தேசத்திற்கு ஆபத்து என உணரும் டிரம்ப், இந்த இடைத்தேர்தல் முடிவு தன்மீதுள்ள கோபத்தால் நடந்துள்ளது என்பதை முழுமையாக உணர்ந்தால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இயலும். மக்கள் மனநிலையை அவர் உணர வேண்டும்.
அதிகார துஸ்பிரயோகம் அதுவே தோல்வி.
மர்ம நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை எண்ணி ட்ரம்ப் கவலை படுகிறார். லண்டனில் சாதிக் கான் செய்ததை போல தீவிரத்தை ஆதரித்து கலவரத்தை தூண்டி பிரச்சனை ஏற்படுத்தியதை போல நியூயார்க் நகரமும் மாறுமோ என்பது எல்லாருக்கும் கவலைதான்.
அடேங்கப்பா?? உலக நடிப்புடா சாமி?? கிளம்பு கிளம்பு போயி அமெரிக்காவை காப்பாத்து??
"பூனை கண்ணை அடைத்துவிட்டு புன்சிரிப்போடு நினைக்குமாம் உலகம் இருண்டு விட்டது என" அதே போல தான் இவரும் ஒரு போர்டும் கொண்டு அலைகிறார். இது வரை யாருக்கு பயன் கிடைத்தது என கேட்டால் அமெரிக்கார்களே முகம் சுளிக்கிறார்கள்..எல்லா பொருள்களையும் அமெரிக்காவிலே தயாரித்தால் அந்த போர்டுக்கு பயன் உண்டு அல்லது நண்பர்களாய் இருக்கும் நாடுகளை பகைத்து தான் மிச்சம்...
டிரம்ப் மேல் உள்ள அதிருப்தி தான் வெற்றி பெற்றது . மம்தானி அல்ல .
விவரம் தெரியாதவர், ஓட்டு திருட்டு ,வெற்றி திருட்டு னு புதுசா எங்க பப்பு மாதிரி சுவாரசியமா பேசத்தெரியல
அங்கெ EVM இல்லை
நல்ல அரசாங்கம் யார் கொடுத்தாலும் மக்கள் அவர்களை கண்டிப்பாக தேர்ந்தெடுப்பார்கள்.
இன்று அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பின் புலம்பல் சத்தம். அடுத்த சிலநாட்களில் இந்தியாவின் பிஹாரில் காங்கிரஸ் தோல்வி அடைந்தவுடன் ராகுல், சோனியா இவர்களின் புலம்பல் சத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் ட்ரம்பை மெச்சவேண்டும். அவர் வோட்டு திருட்டு என்று கூறவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறார். மாறாக இந்தியாவில் ராகுல், சோனியா போன்றவர்கள் தேர்தல் கமிஷன் மீதும், மத்திய அரசின் மீதும் பல குற்றங்களை அடுக்குவார்கள்.
2026 யிலும் தொடருமா, அல்லது புதுசா யாராவது புலம்புவாங்களா?
புலம்ப போவது நீங்களும் உங்க கூட்டமும்தான். மக்கள் தெளிவாக முடிவு எடுத்து விட்டார்கள். தொங்கு கூட்டணி குருமா ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் தனி பெரும்பான்மையுடன் தேஜஸ்வி முதல்வராவார். அவர் மட்டும்தான் தனிப்பெரும்பான்மைக்கே போட்யிடுகிறார் என்பது கூடுதல் தகவல்.