வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பைடன் வைத்த ஆள்தான் இன்றைய குறுக்குவழியில் வந்த பிரதமர். ஆகவே பைடன் பதவியில் இருக்கும் வரை ஒன்றும் நடக்காது. பெரும்பான்மை இஸ்லாமியர்கள் இருக்கும் ஊரில் வேறு மதத்தினர் கண்டிப்பாக வாழ வாய்ப்பில்லை. வங்கதேசத்தை விட ஸ்விட்ஸர்லாந்தை நினைத்தால் நெஞ்சு பதைபதைக்கிறது. கொடிகட்டிப்பறக்கும் ஒரு நாடு திவாலாகப்போகிறது. ரஷ்யா அணுகுண்டு போட்டுத்தான் ஐரோப்பா அழியவேண்டும் என்று இல்லை. புலம்பெயர்ந்த மனித குண்டுகளே போதும்.
இந்தியாவில் சிறுபான்மையினர் உடன் ஏற்பட்ட பூசல்களையும், பங்களாதேஷில் சிறுபான்மையின ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும் எப்படி ஒப்பிட முடியும் ???? உதாரணமாக குஜராத் கலவரம் ஏற்படக்காரணம் கரசேவகர்கள் பலர் உயிருடன் எரிக்கப்பட்ட நிகழ்வாகும் ..... ஆனால் பங்களாதேஷ் ஹிந்துக்கள் அது போன்ற இழிசெயல்கள் எதையுமே செய்யவில்லையே ???? வாழும் நாட்டு பெரும்பான்மையினருடன் சுமுகமாகத்தானே இருந்தார்கள் ????
இது வரை இப்படி ஒரு தடையை விதிக்க கூறாத இந்திய இந்துக்களுக்கு, இந்திய இந்து அரசியல் வியாதிகளுக்கு சொரணை இல்லை என்பது நிரூபணமாகிறது.
இந்தியர்கள் வங்கதேசத்து ஆடைகளை புறக்கணிக்க வேண்டும். அதை விற்பனை செய்ய யாருமே ஆசை பட கூடாது
அமெரிக்கா எதுக்கு? நம்ம அதானியை உட்டு கரண்ட் கட் பண்ணலாமே. இங்கேருந்து பிற ரயிலை நிறுத்தலாமே. நமக்கு மட்டும் துட்டு வந்துரணும். அமெரிக்கா தடை விதிக்கணுமா?