வாசகர்கள் கருத்துகள் ( 2 )
முஸ்லீம் ஆட்சியில் இப்படி நீதிபதிகள் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தீர்ப்பு கொடுக்கும்போது இந்து ஆட்சியில் மட்டும் நீதிபதிகள் இப்படி ஒருக்காலும் தடாலடியாக தீர்ப்பு கொடுப்பதேயில்லை. ஏன் செகுலர், tolerant பொறுமை பொட்டுக்கடலை தான் இந்து நீதிபதிகளுக்கு தெரிந்த ஒரே தீர்ப்பா
இந்த மோசடி பேர்வழியை உள்ள பிடித்து போடுங்க.. நான் முந்திய காலத்தில் இவனது ரசிகராக இருந்தேன்.. என்று கடந்தாண்டு இவன் மீது ஊழல் குற்றச்சாட்டு பதியப்பட்டதோ அன்றே வெறுத்து விட்டேன் இந்த மோசடி அவரைப் பார்த்தாலே எரிச்சல் வருகிறது