வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பதிலுக்கு நம் பிரதமர் வழக்கமாக எல்லோருக்கும் கொடுப்பது போல் இவருக்கும் அல்வா கொடுத்தாரா?
NOBEL PRIZE பெற்றவர்கள் 90% தன்னாட்டுக்கே தேசதுரோகியாக இருப்பான். அதில் இந்த யூனுஸ் ம் ஒருவன். நீதியாகவும், நேர்மையாகவும், ஊழல் இன்றி - ஷேக் ஹசீனா - பங்களாதேஷ் ஐ ஆண்டு கொண்டிருந்தார் இந்த ஊழல் மன்னன் யூனுஸ் - அமெரிக்கா கைக்கூலியாகி தன்னாட்டுக்கே துரோகம் செய்தான் பங்களாதேஷில் இன்று - நேர்மையாக தேர்தல் நடத்தினால் மீண்டும் ஷேக் ஹசீனா பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதி
பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் உள்ள உறவைத் துண்டித்தால் தான் பாரதம் வங்க தேசத்துடன் கை கோர்க்கலாம்.
Bharat should divide good and evil and rule.
ஒருவேளை, இந்த மாம்பழங்களின் பின்னால் மம்தா, ராகுலின் சதி இருக்குமோ! அவர்கள் சொல்லித் தான் இந்த வேலையை இவர் செய்கிறாரா !!!! இதை சாக்காக வைத்து, மோடியை சமாதானப்படுத்தி ஊடுருவல்கார்களை இந்தியாவில் நிரந்தரமாக தங்குவதற்கு ஏற்பாடு செய்து விடலாம் என்று மட்டமான பிளான் போடுகிறாரா ?? காங்கிரஸின் சதியாகக் கூட இருக்கலாம். ஏனெனில் ராகுலும், யூனிசும் அமெரிக்க டீப் ஸ்டேட்டின் உறுப்பினர்கள் ஆயிற்றே !!!
பாகிஸ்தானுடன் உள்ள கறாறை பங்கதேஷிடமும் காட்ட வேண்டும். மேற்கு வங்கத்தில் உள்ள எல்லையோர மாவட்டதில் இந்துக்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். யூசுப் கொடுக்கும் மாம்பழங்கள் இது போன்று நிகழ்வுகளை நீர்த்து போக வைத்துவிடும். பிரதமர் ராஜதந்திரிதான். இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது .
ஆப்பரேஷன் சிந்தூர் நடக்கும் வரை என்ன திமிராக இருந்தார். தங்கள் நாட்டுக்கு சீனாவும், பாகிஸ்தானும் உதவுவார்கள் என்று இருமாப்புடன் , துருக்கியிலிருந்து ட்ரோன்களை வேறு வாங்கி குவித்து இந்தியாவை மிரட்ட முற்பட்டார். ஆனால், நிலைமை என்ன ஆனது. அந்த மூன்று நாடுகளின் ஐதங்களும், விமானங்களும், ட்ரோன்களும் இந்திய ராணுவ தளவாடங்களின் முன்னால் ஒன்றுமில்லாமல் போய் விட்டது. அந்த மூன்று நாடுகளும் இந்தியாவிடம் தோற்றுத் தான் போனது. அமெரிக்காவே ஆடிப் போய் விட்ட பிறகு வேறு வழியில்லாமல் இந்த பிராந்தியத்தில் இந்தியாவை விட்டால் பங்களாதேஷின் பாதுகாப்புக்கு வேறு நாடே கிடையாது என்கிற நிலைக்கு வந்து விட்டார். கூடவே, அவருக்கு இந்தியா மீது பயம் வேறு ஏற்பட்டிருக்கிறது. அது தான்... இப்போது பல்லை காட்டுகிறார்.....
வெற்றி வெற்றி மோடிக்கு வெற்றி, மோடியால் மட்டுமே இது முடியும், வங்கதேசத்து மாம்பழங்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்தது, மாம்பங்கள் இந்தியாவுக்கு வர காரனமாக இருந்த மோடியை பாராட்ட வார்த்தைகள் இல்லை,,,
தயவுசெய்து அந்த மாம்பழங்களை ஆய்வுக்கூடத்தில் சரியாக சோதித்து, ஒரு பிரச்சினையும் இல்லை என்று உறுதிசெய்தபிறகு பிரதமருக்கு சாப்பிட கொடுக்கவும். வங்கதேச அரசை நம்பவேண்டாம். அதுவும் இந்த முகம்மது யூனுஸ் மிக மிக மோசம்.
பங்களாதேஷ் உடன் எந்த உறவும் வேண்டாம்.சீனாகாரனின் தூண்டுதல்பேரில் மாம்பழம் அனுப்பியிருக்கலாம்.எச்சரிக்கை.