உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாலங்கள் வெடித்து ரயில் கவிழ்ந்தது

பாலங்கள் வெடித்து ரயில் கவிழ்ந்தது

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள ரஷ்யாவின் பிரயான்ஸ்க் பகுதியில் பாலம் ஒன்று வெடித்து சிதறி, கீழே சென்று கொண்டிருந்த பயணியர் ரயில் மீது விழுந்தது. இதில், ஏழு பேர் உயிரிழந்தனர்; 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு சில நிமிடங்களில், உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள குர்ஸ்க் பகுதியில் ரயில் பாலம் தகர்க்கப்பட்டதில், சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ethiraj
ஜூன் 03, 2025 11:45

Railway bridges all over the country requires repairs and replacement with new one. Railways can raise second class fares by 10 % anduse it exclusively for this. This will enable average speed of all trains increase to 150 kms per hour High speed trains is restricted by rails and bridges.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை