வாசகர்கள் கருத்துகள் ( 47 )
ஜெர்மனி நாட்டுல லஞ்சம் கட்டிங் எல்லாம் கிடியாது . நேர்மையாக இருப்பார்கள். நீங்க எப்ப கொள்ளை அடிக்காம இருக்கிறீர்களோ அப்போ தான் உங்களை திரும்பி பார்ப்பார்கள். சரியா?
இத இங்கேயிருந்தே சொல்லியிருக்கலாமே?
இதைச்சொல்லவா அம்புட்டு தூரம் போன ?
இதை சொல்லத்தான் அங்கு போனாரோ ?? முதலீடு எவ்வளவு ஈர்த்தார் .....வெள்ளை அறிக்கை வருமா
இந்த திராவிட நாடகம் எப்போது முடிவுக்கு வரும். ஜெர்மன் தொழில் அதிபர்களை சந்தித்து கேட்பதை தமிழ் மக்களிடம் கேட்கிறார்?
இதை இங்கிருந்தே சொல்லியிருக்கலாம்
காமெடியில் உச்சம் தொடுகிறார் .....
இது என்ன புது கதை ?
நீங்க கமிஷன் அடிக்காம இருந்தாலே போதும் நம்ம நாட்டிலேயே மிக சிறந்த தொழில் அதிபர்கள் நல்ல படியாக இருக்காங்க அவர்களிடம் கலெக்சன் வாங்காம இருந்தாலே போதும். அப்புறம் இந்தியா தேச பற்று முக்கியம்.
இப்படி ஒரு கொடுமையை பார்த்திருக்கோமா? என்னமோ ஜெர்மன் தொழில் அதிபர்களோடு கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றப் போவதாக சொல்லிட்டு, நம்ம ஆளுக அங்கே வேலைக்கு போன நிலையில் அவர்களது முதலாளிகளை அழைத்துவர சொல்வது விலா நோக சிரிக்கவைத்துவிட்டது. அவனவன் மாதச்சம்பளம் ஒழுங்கா வந்தாலே போதும்ன்னு தெய்வத்தை வேண்டிட்டு இருக்கும் இடத்தில இவர் போயி அவர்களை இங்கே முதலீடு செய்ய அழைத்துவாருங்கள் என்பது கோமாளித்தனமாக இருக்கிறது.
அவங்க அழைச்சிட்டு வரணுமுன்னா நீ எதுக்குப்பா ....